Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘XXX’ Category

How did Lakshmi Rai’s photo get in the wrong place

Posted by Snapjudge மேல் மார்ச் 2, 2007

விபசார புரோக்கர் ஆல்பத்தில் நடிகை லட்சுமி ராய் படம் இடம் பெற்றது எப்படி? புதிய தகவல்கள்

சென்னை, பிப். 27-

சென்னையில் விபசாரத்தை ஒழிக்க போலீசார் தீவிர நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வடபழனியில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி வேட்டை நடத்தி நடிகை செல்வி, தெலுங்கு டைரக்ட ரும் விபசார புரோக்கருமான நிரஞ்சன் ஆகியோரை கைது செய்தனர்.

நிரஞ்சன் பங்களாவில் போலீசார் நடத்திய சோதனை யில் நடிகைகளின் கிளு கிளு ஆல்பம் சிக்கியது. அதில் தெலுங்கு கவர்ச்சி நடிகைகள் ரேகாஸ்ரீ, சோனியா தத், பத்மா ஷெட்டி, ஜோதி ஆகியோரின் போட்டோக்களுடன் நடிகை லட்சுமிராயின் போட்டோவும் இடம் பெற்றிருந்தது போலீ சாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

அந்தப் போட்டோவில் நடிகை லட்சுமிராய் மார்டன் உடையில் கையில் பந்தை வைத்துக் கொண்டு சிரித்தபடி இருந்தார். `கற்க கசடற’ என்ற படத்தின் மூலம் கதாநாய கியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமிராய், தொடர்ந்து இவர் குண்டக்க… மண்டக்க…, தர்மபுரி, நெஞ்சை தொடு, உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் கதாநாய கியாகவும், 2-வது நாயகியாக வும் நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்படுத்தும் கவர்ச்சி கதாநாய கிகளில் லட்சுமிராயும் ஒருவர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் முத்தக் காட்சிகளில் நடிப்பேன் என்று கூறினார். அந்த பர பரப்பு அடங்குவதற்கு முன் பாகவே விபசார புரோக்கர் களின் ஆல்பத்தில் லட்சுமி ராய் படம் இடம் பிடித்திருப்பது புரியாத புதிராய் இருந்தது.

இது தொடர்பாக நடிகை லட்சுமிராய் கூறும் போது, எனது புகழை கெடுக்க சதி நடக்கிறது என்றும், ஆல்பத் தில் இடம் பெற்றுள்ள படம் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்றும் கூறி கதறினார்.

ஆல்பத்தில் லட்சுமிராய் படம் இடம் பெற்றது தொடர் பாக புரோக்கர் நிரஞ்சன் போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

நான் நடிகராகும் ஆசையில், சினிமாவிற்கு வந்தேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமா கம்பெனிகளில் எடு பிடி வேலைகளை செய்து வந் தேன். அப்போது சில டைரக் டர்களிடம் பழக்கம் ஏற்பட்டது. என்னை உதவி டைரக்டராக வைத்துக் கொண்டனர். அதில் கிடைக்கும் வருமானம் போதவில்லை. அதனால் துணை நடிகைகளை வைத்து விபசாரம் நடத்தினேன்.

அது போல் நடிப்பதற்கு வாய்ப்பு தேடிவரும் பெண் களிடம் போட்டோவை பெற் றுக் கொண்டு வாய்ப்பு வரும் போது தகவல் தருவதாக கூறுவேன். அவர்களும் தொடர்பு கொள்ள செல் போன் நம்பர்கள் கொடுப் பார்கள். அந்த போட்டோவை வைத்துக் கொண்டு நடிகைகள் விபசாரத்திற்கு கைவசம் உள்ளதாக சம்பந்தப்பட்ட பார்ட்டிகளிடம் பேசி சரி கட்டுவேன்.

பின்னர் அந்த பெண்களிடம் இவர் தயாரிப்பு நிர்வாகி இவரை செக்சில் திருப்தி படுத்தினால் சான்ஸ் தருவார் என கூறி பார்ட்டிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வைப்பேன். இதன் மூலம் எனக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொட்டியது.

இது போல் தான் ஒரு நாள் நடிகை லட்சுமிராய் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தெலுங்கு படத்தில் வாய்ப்பு கேட்டு அவரது தாயுடன் வந்தார். தன் மக ளுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு தருமாறு கேட்டார். அவரை தொடர்பு கொள்வதற்காக போட்டோவுடன் செல்போன் நம்பரும் கொடுத்தார்.

சினிமா வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த லட்சுமிராய் அழகி பட்டம் பெற்றவர் என்ப தால் அவரை வைத்து லட்சக் கணக்கில் பணம் சம்பா திக்க திட்டமிட்டேன். அதன்படி வாய்ப்பு தருகிறேன் என கூறி அவரை சிலருக்கு விருந்தாக்கி பணம் சம்பாதித்தேன்.

இதற்கிடையே அவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அவர் என்னுடனான நெருக்கமான தொடர்புகளை துண்டித்துக் கொண்டார். பெரிய பார்ட்டிகள் என்றால் மட்டும் வந்து செல்வார். இந்த ஆல்பத்தில் உள்ள நடிகைகள் எல்லோரும் அப்படி தொடர் பில் இருப்பவர்கள் தான்.

இவர்கள் `அதற்கு’ வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு முன்பாகவே புக் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் தங்கள் வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு வந்து செல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

லட்சுமிராய் தெரிவித்த மறுப்புக்கு பதிலடியாக நிரஞ்சனின் வாக்குமூலம் அமைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Posted in Assassination, Character, Dharmapuri, Exploitation, Image, Karkka Kasadara, Kundakka Mandakka, Lakshmi Rai, Lakshmi Ray, Laxmi Rai, Niranjan, Padma Shetty, parthiban, Photo, Prostituition, Rekasri, Sex, Sonia Dutt, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Paadam, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, XXX | Leave a Comment »

Alleged ‘Yana Guptha’ sex video is making rounds – Maalai Malar

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 16, 2007

செல்போனில் பரவும் நடிகை யானாகுப்தா ஆபாச படம்

சென்னை, பிப். 16-

செல்போனிலும் இண்டர்நெட்டிலும் நடிகைகளின் ஆபாசபடங்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பூட்டுகின்றன. நடிகைகளுக்குத் தெரியாமல் படுக்கையறைகளிலும் குளியலறைகளிலும் இந்த படங்களை எடுத்து பரவவிடுகின்றனர்.

நடிகை திரிஷா குளியல் அறையில் குளிப்பது போன்ற காட்சி சிலமாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்று வதும் நிர்வாணமாக நின்று குளிப்பதும் அப்பட்டமாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் இருப்பது நான் இல்லை என்று திரிஷாமறுத்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு ஓட்டல்களில் தங்க நடிகைகள் பயந்தனர்.

சிம்ரன், சொர்ணமால்யா சாயலில் இருந்த ஆபாச படங்களும் வெளியாயின. படுக்கை அறையில் இப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

சமீபத்தில் பாபிலோனா நடித்ததாக ஆபாச பட கேசட்டுகள் வெளிவந்தன. ஆபாச படத்தில் தான் நடிக்க வில்லை என்று பாபிலோனா மறுத்தார்.

தற்போது கவர்ச்சி நடிகை யானாகுப்தாவின் ஆபாச படங்கள் செல்போனில் பரவியுள்ளன. இவர் அந்நியன், படத்தில் காதல் யானை பாடலில் ஆடியவர். மன்மதன் படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.

படுக்கையறையில் ஒரு ஆணுடன் இருந்து விட்டு நிர்வாணமாக எழுகிறார். பின்னர் ஆடையின்றி அப்படியே பாத் ரூம் செல்கின்றார். அங்கு சில நிமிடங்கள் குளிக்கிறார். இந்த காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டிருந்தன. கதவு துவாரம் வழியாக செல்போனில் இதை படம் எடுத்துள்ளனர். பின்னர் அவற்றை பரவ விட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் செல்போனில் இப்போது இந்த படம் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Posted in Actress, Anniyan, Babilona, Bath, Cellphone, Glamour, Manmadan, Manmadhan, Manmathan, MMS, Nude, Rumour, Sadha, Sex, Shankar, Simbu, Simran, Sornamalya, Trisha, video, Vikram, XXX, Yaana Gupta, Yana Gupta, Yana Guptha | 5 Comments »

‘Selvi’ actress Devi Priya Marriage – Allegations & dispelling the arguments

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

4 பெண்களை ஏமாற்றிய டி.வி.நடிகையின் காதலன் கேரளாவுக்கு தப்பி ஓட்டம்

சென்னை, பிப்.12-

டி.வி. நடிகை தேவி பிரியா கோழிப்பண்ணை அதிபர் வில்லியம் ஐசக்கை காதலித்தார். இருவரும் வருகிற 19-ந் தேதி பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

தேவிபிரியாவின் காதலன் ஐசக் ஏற்கனவே பல பெண் களை ஏமாற்றி திரு மணம் செய்தவர். அவரது முதல் மனைவி ஸ்டெல்லா ஐசக்கின் லீலைகளை உணர்ந்து கொடுமை தாங்காமல் பிரிந்து சென்று விட்டார். 2004-ம் ஆண்டு அவருக்கு ஐகோர்ட்டு விவாகரத்து வழங்கியது.

திருமணத்தின் போது வரதட்சணையாக வழங்கப் பட்ட 46 சவரன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்க பணத்தை ஸ்டெல்லாவுக்கு ஐசக் திருப்பி தரவில்லை. இது பற்றி மீண்டும் ஸ்டெல்லா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். உடனடியாக அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தர விட்டது. அதன்பேரில் அடையாறு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்தார்.

ஐசக்கின் தாய் குளோரியை போலீசார் கைது செய்தனர். போலீஸ் தேடி வருவதை முன் கூட்டியே அறிந்து கொண்ட ஐசக் தப்பி ஓடி விட்டார். அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தனிப்படை ஒன்று கேரளாவுக்கு விரைந் துள்ளது.

போலீசார் ஐசக் பற்றி விசாரித்த போது அவரது காம களியாட்டங்கள் அம்பல மானது.

அடையாறு வள்ளுவர் நகரில் வசித்து வந்த ஐசக்கின் குடும்பம் அரசியல்ë தொடர் புடையது. தாயார் குளோரி சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலராக இருந்தவர். அரசியல் செல்வாக் கால் ஐசக் மனம் போல் ஆட்டம் போட்டார்.

கால்கட்டு போட்டால் மகன் திருந்தி விடுவான் என்று குளோரி ஸ்டெல்லாவை திரு மணம் செய்து வைத்தார்.

மனைவி வந்த பிறகும் ஐசக் திருந்தவில்லை. திருமணத் திற்கு முன்பே இருந்த பெண் தொடர்புகளை மீண்டும் தொடர்ந்தார். இதுவே அவர்கள் குடும்பத்தில் புயலாக வீசி ஸ்டெல்லா பிரிந்து செல்லும் அளவுக்கு வந்தது.

முன்னாள் கணவரின் செக்ஸ் லீலைகள் பற்றி ஸ்டெல்லா விரக்தியுடன் போலீசில் கூறியதாவது:-

எங்கள் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே செல் போனில் பல பெண்கள் அவருடன் மணிகணக்கில் பேசுவார்கள். நான் ஆரம் பத்தில் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

அவருடன் நான் வாழ்ந்தது 3 மாதம்தான். அப்போது அனுபவித்த கொடுமைகள் ஏராளம். ஸ்டார் வீடியோ விஷன் என்ற பெயரில் சி.டி.விற்பனை கடை நடத்தினார்.

வீட்டில் வேலை இல்லாத நேரத்தில் கடைக்கு செல்வேன். கடையில் வேலை பார்த்த பிரேமா என்ற விதவை பெண் ணை என் கண் எதிரிலேயே காலால் உரசி சில்மிஷன் செய்வார்.

இரவில் வீட்டுக்கு வந்ததும் டி.வி.யில் புளூபிலிம் ஓட விட்டு என்னை பார்க்க சொல்வார். அதே போல் நீயும் நடந்து கொள் என்று படாத பாடு படுத்துவார். தினமும் மது குடிக்க சொல்லி வற்புறுத்துவார். அவரும் மது அருந்தி விட்டு செக்ஸ் டார்ச்சர் பண்ணுவார்.

மதுவின் மயக்கத்தில் தள்ளாடும் ஐசக் இரவில் தூங்கிவிடுவார். காலையில் 6 மணிக்கு எழுந்து வருவார். காலையில் மனதுக்கு இனிமையான பக்தி பாடல்கள்தான் எல்லோர் வீடு களிலும் ஒலிக்கும். ஆனால் எங்கள் வீட்டில் அப் போது புளூ பிலிம் ஓடவிட்டு படம் தெரியா மல் ஆப் செய்து விட்டு ஆடியோவில் முனகல் சத்தத்தை மட்டும் கேட்டு ரசிப்பார்.

மாம்பலத்தை சேர்ந்த கிருஷ்ணகுமாரின் மனைவி ஹேம்மாலினியுடன் கள்ள தொடர்பு வைத்தார். அவரது கணவர் விரட்டி விட்டதால் தனி வீடு எடுத்து ஹேமமாலி னியை தங்க வைத்தார். ஐசக் மூலமாக ஹேமமாலினிக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

மனைவி அடுத்தவருடன் இருந்து குழந்தை பெற்றதும் ஆத்திரம் அடைந்த கிருஷ்ண குமார் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். ஹேமமாலி னியை அனுபவித்த ஐசக் அவளிடம் இருந்து நைசாக கழன்று விட்டார்.

அதன் பிறகு நடிகை தேவிபிரியாவின் தங்கை பிரியாவுடன் சுற்றி திரிந்தார். அவளே கிதி என்று அவள் வீட்டிலேயே கிடந்தார். ஒரு கட்டத்தில் கோவிலில் வைத்து அவளை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு அவளையும் கழட்டிவிட்டு தேவிபிரியாவை பிடித்து கொண்டார் என்றார்.

தலைமறைவாக இருக்கும் ஐசக்கிற்கு புளூ பிலிம் கும்பலுடன் தொடர்வு இருப்பதாக கூறப்படுகிறது. புளூபிலிம் தயாரித்து விற்பனை செய்ததில் லட்ச லட்சமாய் பணம் கொட்டி உள்ளது. இதனால் கழுத்து நிறைய தங்கசங்கிலி, ஆடம்பர கார், தினமும் நட்சத்திர ஓட்டல்களில் விரும்பிய பெண்ணை அனுபவித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

அவர் பிடிபட்டால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

4 பெண்களுடன் காமகளியாட்டம் போட்ட கில்லாடி ஐசக் என்பது தெரிந்தும் அவர் மீது கொண்ட மோகத்தால் என் காதலன் பத்தரை மாற்று தங்கம் கோர்ட்டில் வழக்குகளை சந்தித்து புடம் போட்ட தங்கமாக வெளியே வருவார். அவரை நான் மணப்பது உறுதி என்று தேவிபிரியா பிடிவாதமாக இருக்கிறார்.

ஐசக்கின் லீலைகளை போலீசார் ஒன்றுவிடாமல் தேவிபிரியாவிடம் கூறினார்கள். அதை கேட்டதும் எல்லாம் எனக்கு தெரியும். என்று ஒரே போடாக போட்டார்.

இதற்கு பிறகுமா அவரை கட்டிக்க போகிறீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு `ஆமாம்’ என்று ஆணித்தர மாக கூறிவிட்டார்.

தேவிபிரியாவை 19-ந் தேதி பதிவு திருமணம் செய்ய ஐசக் திட்டமிட்டுள்ளார். எனவே அதற்குள் அவரை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளார்கள்.

தேவிபிரியா போனில் யார் யாருடன் பேசுகிறார் என்பதையும் அவர் எங்கு போகிறார் என்பதையும் போலீ சார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

என் திருமணத்தை தடுக்க சதி: நடிகை தேவிபிரியா பரபரப்பு பேட்டி

தொழில் அதிபர் வில்லியம் ஐசக் திருமண விஷயத்தில நடந்தது என்ன என்பது பற்றி நடிகை தேவிபிரியா “மாலைமலர்” நிருபரிடம் கூறியதாவது:-

என் சொந்த ஊர் மதுரை சொக்கிக்குளம். அங்கு தான் நான் பிறந்தேன். பிறகு என் குடும்பத்தினர் சென்னை வந்து விட்டனர். சென்னையில் படித்த நான் முதலில் ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றினேன்.

பிறகு சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் எனக்கு வில்லியம் ஐசக் அறிமுகமானார். 11 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் முதல் சந்திப்பு நடந்தது.

வில்லியம் ஐசக் பார்ப்பதற்கு பயங்கரமானவர் போல தெரிந்ததால் முதலில் எனக்கு அவரை கண்டாலே பயமாக இருக்கும். ஆனால் நாளடைவில்தான் அவர் மிகவும் நல்லவர் என்று தெரிய வந்தது.

ஐசக் முதலில் அடையாறில் சி.டி. கடை வைத்திருந்தார். சினிமாவில் நடிக்கும் ஆசையிலும் இருந்தார். இதற்காகவே ஒரு டெலிபிலிம் தயாரித்தார். அந்த டெலிபிலிமில் அவருடன் நானும் நடித்தேன்.

டெலிபிலிமில் சேர்ந்து நடித்ததால் ஐசக் குடும்பத்தினருக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் இடையே நட்பு மேலும் அதிகரித்தது. ஐசக்கின் தாய் குளோரி அப்போது காங்கிரஸ் கவுன்சிலராக இருந்தார். அரசியலில் இருக்கிறார்களே, இவர்களுடன் பழகலாமா என்று என் தாய் கூட முதலில் மிகவும் பயந்தார்.

ஆனால் ஐசக்கும் அவர் தாயும் நன்கு பழகியதால் எங்கள் நட்பில் நெருக்கம் ஏற் பட்டது. இந்த நிலையில்தான் ஐசக்குக்கு தாம்பரத்தில் உள்ள ஸ்டெல்லா என்ற பெண்ணை பேசி திருமணத்துக்கு நிச்சயம் செய்து இருப்பதாக அவர் தாய் குளோரி கூறினார்.

அப்போது ஐசக்குக்கு 25 அல்லது 26 வயது தான் இருக்கும். “என்ன இவ்வளவு சின்ன வயதில் திருமணம் செய்கிறீர்கள்” என்று கேட்டதற்கு “நல்ல காரியத்தை சீக்கிரம் நடத்தி விட வேண்டும்” என்றனர்.

தாம்பரத்தில் தான் ஐசக்- ஸ்டெல்லா திருமணம் நடந் தது. தி.மு.க.-காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரு மணத்துக்கு வந்திருந்தனர். மிகப் பிரமாண்டமாக அந்த திருமணம் நடந்தது.

இதுபற்றி நான் ஐசக்கிடம், “டேய் எனக்கே பொறாமையாக இருக்கிறது” என்று கிண்டலடித்தேன். திருமணத்தில் பங்கேற்று அவரை வாழ்த்தி விட்டு வந்தோம். அதன் பிறகு அவருடன் இருந்த நட்பு எனக்கு குறைந்து விட்டது.

நீண்ட நாட்கள் கழித்து ஐசக் குடும்பத்தினருடன் எனக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. அப்போது தான் ஐசக்-ஸ்டெல்லா இருவரும் சரியாக வாழவில்லை. திரு மணமான 3மாதத்திலேயே பிரிந்து விட்டனர் என்பது எனக்குத் தெரிய வந்தது.

ஐசக் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று நான் கூட வருத்தப்பட்டேன். விசாரித்த போது ஸ்டெல்லா குணம் சரி இல்லாதவர் என்று தெரிந்தது. ஐசக்கை அவர் சந்தேகத்துடன் பார்த்துள்ளார்.

தினம், தினம் ஐசக்கை ஸ்டெல்லா டார்ச்சர் செய்து இருக்கிறார். சூட்டிங் சமயத்தில் மற்றவர்களுடன் ஐசக் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எடுத்து வைத்து கொண்டு “இவளுடன் தொடர்பு வைத்து இருக்கிறீர்களாப” என்பாராம்.

ஐசக்கிடம் எப்போதுமே சந்தேகத்துடன் பழகி உள்ளார். 24 மணி நேரமும் தேள் மாதிரி கொட்டினால் எந்த புருஷனுக்குத்தான் கோபம் வராதுப ஸ்டெல்லா சந்தே கப்புத்தியால் அவர் மீது ஐசக் கிற்கு எரிச்சல், வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனாலே அவர்கள் பிரிந்து விட்டனர்.

4 ஆண்டுக்கு முன்பே அவர்கள் கோர்ட்டில் முறைப்படி விவாகரத்து பெற்று விட்டனர். இது தெரிந்த பிறகே ஐசக்கை நான் திருமணம் செய்ய நினைத்தேன். ஸ்டெல்லா வாழ்க்கையை நான் கெடுக்கவில்லை. அவர் வாழ்க்கையை அவரே கெடுத் துக் கொண்டார்.

கிராமங்களில் திமிர் பிடித்த பெண்ணை “ராங்கிப் பிடித்தவள்” என்பார்கள். ஸ்டெல்லா அந்த ரகத்தை சேர்ந்தவர். ஐசக் பல தடவை சமரசம் செய்தும் மனம் இரங்காதவர்.

“ஐசக்கை வாழ விடக்கூடாது, அவரை ஜெயிலில் தள்ளியே தீருவேன் என்று அவர் சவால் விட்டுள்ளதாக தெரிகிறது. எனவேதான் அவர் விவாகரத்து பெற்ற பிறகும் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

நானும், ஐசக்கும் 19-ந் தேதி திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்பதை அறிந்ததும் அவருக்கு தாங்க முடியவில்லை. எனவேதான் ஐசக் மீது இல்லாத புகார்களை எல்லாம் வாரி இறைத்துள்ளார். ஏதாவது ஒரு காரணம் வேண்டுமே என்பதற்காக வரதட்சணை பொருட்களை திருப்பி தரு மாறு மீண்டும் கதை விட் டுள்ளார்.

கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்த போதே ஐசக்- ஸ்டெல்லா இடையே எந்த கொடுக்கலும் வாங்கலும் இல்லை என்று தீர்ப்பாகி இருக்கிறது. இது ஸ்டெல்லாவுக்கும் நன்கு தெரியும். என்றாலும், எங்கள் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சதி செய்து பொய் புகார்களை அள்ளி விட்டுள்ளார்.

ஐசக்கும் அவர் குடும்பத்தினரும் நல்லவர்கள், கடவுளுக்கு பயந்தவர்கள். ஞாயிறு தோறும் தேவால யத்துக்குச் சென்று பிரார்த் திக்கும் பழக்கம் உடையவர்கள்.

அப்படிப்பட்டவர்கள் மீது ஸ்டெல்லா புழுதியை வாரி இறைத்துள்ளார். நிர்வாண படத்தை ஓட விட்டு செக்ஸ் சித்ரவதை செய்ததாக கூறி இருக்கிறார். ஐசக் சி.டி. கடை நடத்தியவர். வீட்டில் ஆங்கில சி.டி. படங்களை போட்டுப் பார்ப்பார். இது பெரிய தவறா?

என் தங்கை பிரியா என்றும் அவளை ஐசக் முதலில் திருமணம் செய்ததாக மற்றொரு அபாண்டமான பழி சுமத்தப்பட்டுள்ளது. என் பெயர் தான் பிரியா. என் தங்கை பெயர் பிரியா அல்ல. மீனா குமாரி, என்னை விட அவள் 8 வயது இளையவள்.

அதிகம் படிக்காத அவள் என்னுடன் சூட்டிங் நடக்கும் இடங்களுக்கு வருவாள். ஐசக் டெலிபிலிம் தயாரித்தபோதும் அவள் என்னுடன் இருந்தாள். சூட்டிங் முடிந்த பிறகு அவள் ஜாலியாக நீச்சல் குளத்தில் எங்களுடன் குளித்தாள்.

அப்போது அவளையும், என்னையும் சேர்த்து போட்டோ எடுத்தனர். சாதாரணமாக நடந்த அந்த நிகழ்வை கொச்சைப்படுத்தலாமா அந்த போட்டோவை வெளியிட்டு பழி சுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது.

ஐசக் கெட்டவர் என்றால் ஸ்டெல்லா ஒதுங்கிப் போய் இருக்கலாமே? ஆனால் ஸ்டெல்லா வேண்டும் என்றே 4 வருடங்கள் கழித்து எங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார். 4 ஆண்டாக சும்மா இருந்து விட்டு இப்போதே ஐசக்கை நான் திருமணம் செய்யப் போகிறேன் என்றதும் குறுக்கிடுகிறார்.

இது போல எத்தனை தடைகள் வந்தாலும் நான் கவலைப்பட போவதில்லை. நிராயுதபாணியாக நான் இப்போது நிற்கிறேன். எனக்கு அமைதி தேவை. எனவே எனக்கும் ஐசக்குக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும்.

இதில் ஒளிவு மறைவே இல்லை. எங்கள் திருமணம் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்துவேன்.

நான் பணத்துக்காக ஐசக்கை விரும்பவில்லை. நான் நினைத்தால் கோடீசுவரர்களை கூட வளைத்துப் போடமுடியும். ஆனால் நான் அப்படிப்பட்ட பெண் அல்ல. ஐசக்கை திருமணம் செய்து அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புகிறேன்.

விரைவில் ஐசக் மீதான புகார்கள் ஆதாரம் இல்லாதது என நிரூபமனமாகும். கடவுள் நல்ல வழி காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் காத்து இருக்கிறேன்.

இவ்வாறு நடிகை தேவிபிரியா கூறினார்.

டி.வி. நடிகை தேவிப்ரியா காதலர் விவகாரம்: தலைமறைவாக உள்ள விடியோ கடை உரிமையாளர் மீது 2-வது மனைவி புகார்

சென்னை, பிப். 14: வரதட்சிணை கொடுத்த நகைகளை திருப்பி தராத வழக்கில் தலைமறைவாக உள்ள விடியோ கடை உரிமையாளர் மீது அவரது 2-வது மனைவி போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

போனில் தொந்தரவு செய்து வரும் ஐசக் வில்லியம்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சென்னை அடையாறு திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த குளோரி ஜெயராஜின் மகன் ஐசக் வில்லியம்ஸ். 1999-ல் தாம்பரத்தை அடுத்த மெப்பேடு பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லாவை திருமணம் செய்தார்.

பின்னர், 2004-ல் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர். ஆனால், திருமணத்தின்போது வரதட்சிணையாகப் பெற்ற 47 சவரன் நகைகளை திருப்பித் தரவில்லை.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வரதட்சிணை பெற்ற நகைகளை திருப்பித் தரும்படி உத்தரவிட்டது. ஆனாலும் ஐசக் அவற்றைத் திருப்பித் தரவில்லை.

இதையடுத்து அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், ஸ்டெல்லா புகார் செய்தார்.

புகாரின்பேரில் முன்னாள் வார்டு கவுன்சிலரான குளோரி ஜெயராஜை போலீஸôர் கைது செய்தனர். ஐசக் வில்லியம்ஸ் தலைமறைவானார். மேலும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

இந்நிலையில் ஸ்டெல்லா தரப்பினர், ஐசக் வில்லியம்ஸýக்கு முன்ஜாமீன் தரக்கூடாது என்று கோரி நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு செய்ய உள்ளனர்.

டி.வி. நடிகையுடன் தொடர்பு: தலைமறைவாக உள்ள ஐசக் வில்லியம்ஸ் டிவி நடிகை தேவிப்ரியா மற்றும் அவரது தங்கையுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் ஐசக் வில்லியம்ûஸ திருமணம் செய்யப் போவதாக தேவிப்ரியா கூறியுள்ளார்.

2-வது மனைவி புகார்: இதற்கிடையில் ஐசக் வில்லியம்ஸின் இரண்டாவது மனைவி ஹேமாமாலினி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், தனக்கு போனில் தொந்தரவு செய்து வரும் வில்லியம்ûஸ கைது செய்யும்படி குறிப்பிட்டுள்ளார். இல்லையெனில் தீக்குளிக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேவிப்பிரியா ஆபாச சிடி சிக்கியது?முன் ஜாமீன்

4 பெண்களை மணந்த ஐசக்குடன் காதல், அரைகுறை உடையில் தங்கைஐசக் சகிதமாக கும்மாளம், புளு பிலிம் என சர்ச்சை பல்வேறு சிக்கல்களில் மாட்டி தங்கை, அம்மாவுடன் தலைமறைவாகிவிட்ட டிவி நடிகை தேவிப்பிரியாவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

19ம் தேதி ஐசக்கை கல்யாணம் செய்யப் போவதாக தேவிப்பிரியா அறிவித்த மறு நிமிடமே ஸ்டெல்லா, ஹேமமாலினி, பிரேமா உள்பட பல பெண்கள் பொங்கி எழுந்து ஐசக் என் கணவர், என்னை ஏமாற்றியவன் என புகார்களை அடுக்கினர்.

மேலும் தான் நடத்திய வீடியோ கடையில் வேலை பார்த்த பெண்களையும் கெடுத்துள்ளான், பல நடிகைகளை வைத்து ப்ளு பிலிம் எடுத்துள்ளான் என புகார் கூறினர்.

அத்தோடு தேவிப்பிரியா, அவரது தங்கை ப்ரியா என்ன மீனா குமாரி ஆகியோரோடும் ஐசக்குக்கு தவறான தொடர்பு உள்ளது, ப்ளு பிலிம் விஷயத்தில் இவர்களுக்கும் தொடர்புண்டு என்றனர்.

இதையடுத்து முதலில் ஐசக் தலைமறைவாக அடுத்ததாக தேவிப்பிரியாவும் அவரது தங்கையும் ஹேமமாலினியை ஆள் வைத்து மிரட்டிய வழக்கில் கைதாக இருந்த நிலையில் தலைமறைவாகிவிட்டனர்.

மாட்டியிருப்பது ஐசக்கின் தாயார் குளோரி மட்டுமே. இவர் சிறையில் உள்ளார். ஐசக்கின் முன் ஜாமீன் மன தள்ளுபடியாகிவிட்டது. இந் நிலையில் தேவிப்பிரியாவும் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். போலீஸார் தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாலும், கைதாக வாய்ப்புள்ளதாலும் முன் ஜாமீன் தர வேண்டும் என்று தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.

முன்னதாக ஹேமமாலினி கொடுத்த புகாரின் பேரில் தேவிப்பிரியா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏகப்பட்ட ப்ளு பிலிம் விசிடிக்கள் சிக்கியுள்ளன. அந்த சிடிக்களைப் போட்டுப் பார்த்தபோது அதில் நடித்திருந்தவர் தேவிப்பி>யா என்பது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை அதிகாரி ஒருவ>டம் கேட்டபோது, தேவிப்பி>யா வீட்டிலிருந்து நிறைய ஆபாசப் பட சிடிக்களைக் கைப்பற்றியுள்ளோம். அதில் சில சிடிக்களில் தேவிப்பிரியா முழு நிர்வாணத்தில் ஆபாசமாக நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு சிடியில் ஐசக், தேவிப்பிரியா, அவரது தங்கை மீனாகுமாரி ஆகியோர் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். இன்னொரு சிடியில் இவர்கள் தவிர வேறு சில பெண்களும் நிர்வாணமாக படுத்துக் கிடக்கின்றனர்.

இந்த ஆபாச சிடிக்களை விபச்சாரத் தடுப்பு பிரிவிடம் கொடுத்துள்ளோம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றார் அவர்.

இதனால்தான் தேவிப்பிரியா, தனது தங்கையைக் கூட்டிக் கொண்டு தலைமறைவானார்.

முன்னதாக தேவிப்பிரியாவை நக்கீரன் வார இதழின் நிருபர் செல்போனில் தொடர்பு கொண்டு நீங்கள் ப்ளு பிலிமில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, நான் நடிச்சா என்ன தப்பு, இதனால சமூகத்துக்கு என்ன கேடு என்று கேட்டாராம்.

சூப்பர்ர்ர்ர் கேள்வி…

முன் ஜாமீன்:

இந் நிலையில் தேவிப்பிரியாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. அவரது மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி,

உடனடியாக எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் பெறலாம். அடையாறு காவல் நிலையத்தில் 3 நாட்களுக்கு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

டி.வி. நடிகையின் ஆபாசக் காட்சிகள்

தற்போது விடியோ கடை அதிபர் ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த டி.வி. நடிகை தொடர்பான சில சி.டி.,க்கள் போலீசார் வசம் சிக்கியுள்ளதாம்.

அதில், தனது காதலர் மற்றும் மேலும் சில நடிகைகளுடன் அந்த பிரபல டி.வி. நடிகை ஆதிகாலத்துப் பெண்ணாக காட்சியளிக்கிறாராம்.

‘இது கிராபிக்ஸ் வேலை தான்’ என்று நடிகை தரப்பிலிருந்து எப்போதும் அறிக்கை வரலாம்.

எனினும், அதில் எந்த மாயஜாலங்களும் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

நடிகை தேவிபிரியா நீதிமன்றத்தில் ஆஜர்

கொலை மிரட்டல் புகார் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்த நடிகை தேவிபிரியா.

சென்னை, பிப். 24: நடிகை தேவிபிரியா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினார்.

சென்னையைச் சேர்ந்தவர் ஐசக். இவரது முதல் மனைவி ஸ்டெல்லா, வரதட்சிணை வழக்கில் தனது நகைகளை ஒப்படைக்காதது தொடர்பாக போலீஸôரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து ஐசக் தலைமறைவானார். ஆனால், ஐசக்கின் தாய் குளோரியை போலீஸôர் கைது செய்தனர்.

இந் நிலையில் ஐசக்கின் 2-வது மனைவி ஹேமமாலினி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக ஐசக் மற்றும் நடிகை தேவிபிரியா மீது அடையாறு காவல்நிலையத்தில் 2 முறை புகார் கொடுத்தார்.

இப் புகார்களின்பேரில், தன்னை போலீஸôர் கைது செய்யக்கூடும் என்பதால் உயர் நீதிமன்றத்தில் தேவி பிரியா முன்ஜாமீன் கோரினார்.

இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தேவிபிரியா ஆஜராகி, ஜாமீன் தொகையை செலுத்தினார்.

அவருக்கு நீதிபதி காயத்ரி முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஐசக்கும், நானும் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுதொடர்பாக என் மீது சுமத்தப்பட்ட புகார்களில் உண்மை இல்லை. சட்ட ரீதியாக இதைச் சந்திப்பேன். இந்த வழக்கு விவகாரம் முடிந்த பின் நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார் தேவிபிரியா.

Posted in Actress, Adyar, CD Sales, Congress, Congress (I), Devipriya, Divorce, Glamour, Glory, Images, Marriage, MLC, Nakkeeran, Nakkiran, Prema, Prostituition, Rumour, Selvi, Sensational, Serial, Sex Abuse, Star Video Vision, Stella, TV, Valluvar Nagar, VCD, Videos, Wedding, William Issac, XXX | 15 Comments »

Thatstamil.com – Sun TV Kolangal serial actress gets her sex act in Video

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007

குடோனில் டிவி நடிகையின் ‘அஜால் குஜால்’!
பிப்ரவரி 07, 2007

சென்னை: ஜவுளிக் கடை குடோனில், குடிபோதையில், பிரபல டிவி நடிகை வாலிபர் ஒருவருடன் படு ஆபாசமான கோலத்தில் இன்பம் அனுபவிப்பதைப் போன்ற செல்போன் வீடியோ காட்சி காவல்துறை அதிகாரியின் செல்போனுக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தென் மண்டல குற்றப் பிரிவு சப் இன்ஸ்பெக்டரின் செல்போனுக்கு ஒரு எம்எம்எஸ் வீடியோ கிளிப்பிங் வந்துள்ளது. டிவி ஸ்டார் ஃபார் யூ என்ற தலைப்பில் வந்த அந்த வீடியோ கிளிப்பிங்கைப் பார்த்த சப் இன்ஸ்பெக்டர் ஆடிப் போய் விட்டார்.

பிரபலமான டிவி நடிகை ஒருவர், வாலிபர் ஒருவருடன் ஜவுளிக் கடை குடோனில், யாருக்கும் தெரியாத இடத்தில் படு ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கும் காட்சியும், நடிகையின் ‘ஸ்டிரிப்டீஸ்’ காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது.

அந்த வீடியோ கிளிப்பில் இடம் பெற்றுள்ள காட்சிகளின் விவரம்:

அந்த நடிகை சன் டிவியில் ஒளிபரப்பாகும் கோலங்கள் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒரு வாலிபருடன் அந்த நடிகை வருகிறார்.

அவர்கள் இருக்கும் இடத்தில் நிறைய உடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே ஏதாவது ஒரு ஜவுளிக் கடையின் குடோனாகத்தான் அது இருக்கும் எனத் தெரிகிறது.

சேலையில் உள்ள அந்த நடிகை, குடிபோதையில் இருக்கிறார். தன்னை மறந்து சிரித்தபடி அந்த வாலிபருடன் வரும் நடிகையை, கேமராவுக்கு முன்பு அந்த வாலிபர் நிறுத்துகிறார். பின்னர் கீழே உட்கார்ந்து கொள்கிறார்.

பிறகு டிவி நடிகை தனது சேலையை கழற்றுகிறார், பிறகு ஒவ்வொரு உடையாக கழற்றி எறிகிறார். பின்னர் படு ஜாலியாக அந்த வாலிபருடன் உல்லாசத்தில் மூழ்குகிறார்.

அவ்வப்போது நடிகை கேமராவை விட்டு விலகும்போது, அந்த நபர் நடிகையை சரியாக கொண்டு வந்து கேமரா முன் நிறுத்தி ஜாலியைத் தொடருகிறார். நடிகைக்குத் தெரியாமல் ரகசிய இடத்தில் கேமரா வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரிகிறது.

அந்த வாலிபர் இந்தியில் பேசுகிறார், ஆனால் நடிகையோ மலையாளத்தில் பதில் தருகிறார். பேச்சை விட உல்லாச உணர்வுகளைத்தான் நடிகை அதிகம் பிரதிபலித்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்றரை நிமிடம் வரை இந்த ஆபாச காட்சி ஓடுகிறது.

இந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ந்து போன சப் இன்ஸ்பெக்டர் படத்தை அனுப்பிய செல்போன் எண்ணைப் பார்த்து அதற்கு போன் செய்துள்ளார். மறு முனையில் பேசிய நபர், தான் ஒரு கல்லூரி மாணவர் என்றும், தனது நண்பருக்கு அனுப்பிய காட்சி தவறுதலாக உங்களுக்கு வந்து விட்டது என்றும் கூறியுள்ளார்.

நடிகையின் ஆபாச காட்சியை படமாக்கியது யார், எந்த ஜவுளிக் கடை, யார் இதை செல்போன்களுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த விசாரணையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.

வீடியோ கிளிப்பிங்கில் இருப்பது நடிகையின் டூப் அல்ல ஒரிஜினல் என்பதால், வேண்டும் என்றே அவர் ஆபாசமாக நடித்திருப்பதாக தெரிய வந்தால் அவர் மீதும் நடவடிக்கை பாயும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சொர்ணமால்யாவின் ஆபாசக் காட்சி செல்போன்களில் வலம் வந்தது. இது ஒரிஜினல் படம்தான் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விஷயம் கமுக்கமாக மறைந்து போனது. இந்த நிலையில் பிரபல தொடரில் நடித்துள்ள நடிகையின் கசமுசா படம் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in Actress, Allegation, Camera, Cell phone, Censor, Deepa Venkat, Entertainment, Exploitation, Glamour, Godown, Kolangal, Law, MMS, Order, Police, R, Relation, Sex, Striptease, Sun TV, Tamil Actress, Textile, Textile Shop, Thatstamil.com, TV Actress, TV Serial, video, XXX | 88 Comments »

30th Madras Book Fair: Chennai Book Exhibition – Kalainjar Visit & Hotsellers

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

புத்தகக் காட்சியில் முதல்வர்: பழைய நினைவுகளில் மூழ்கினார்

சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள “”கலைஞர் கருவூலத்தின்” புகைப்படக் கண்காட்சியினை சனிக்கிழமை பார்வையிடுகிறார் முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து) தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராமநாராயணன், பொதுப்பணித்துறை அமைச்சர் துரை.முருகன்.

சென்னை, ஜன. 21: 30-வது சென்னை புத்தகக் காட்சிக்கு, முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வந்தார். காட்சி அரங்குகளை 1 மணி நேரத்துக்கும் மேலாக பார்வையிட்டார்.

சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் கருணாநிதி கடந்த 10-ம் தேதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரால் புத்தக் காட்சி அரங்குகளை முழுமையாகப் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில், புத்தக் காட்சியை சனிக்கிழமை பார்வையிட்டார். காலை 11.15 மணிக்கு மேல் வந்த முதல்வர் பேட்டரி கார் மூலம் புத்தக காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

முன்னதாக, “கலைஞர் அறிவுக் கூடத்தில்’ வைக்கப்பட்டு இருந்த பழைமையான புகைப்படங்களைப் பார்த்து ரசித்தார்.

கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த, முதல்வர் அதுகுறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

அவசரநிலைக் காலத்தின் போது, அண்ணாசாலையில் தான் துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததை நினைவு கூரும் வகையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தையும் பார்த்தார்.

“சூரியனைப் பற்றி சொல்வதென்றால்’ என்கிற தன்னைப் பற்றிய குறும்படத்தையும் அவர் பார்த்தார்.

புத்தகத் தோட்டத்தில் குறையும் நாவல் சுவை: கண்காட்சி இன்று நிறைவு

சென்னை, ஜன. 21: ஒளவையார் முருகப் பெருமானிடம் நாவல் பழத்தை விரும்பிக் கேட்டதாக கதை உண்டு.

புத்தகக் கடை என்றால் வாசகர்கள் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகளைத் தேடிச் செல்வது வரலாறாகி வருகிறது.

புத்தகக் காட்சி மீது படையெடுக்கும் வாசகர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பது நிஜம்தான். ஆனால், புத்தகம் என்றாலே நாவல்தான் என்ற காலம்தான் மலையேறிவிட்டது.

“”இப்போதெல்லாம் பாட நூல்களைத் தவிர்த்து, வாசகர்களிடம் அதிக வாக்குகள் பெறுவது சுயமுன்னேற்ற நூல்கள்தான்” என்கிறார் ஒரு பதிப்பாளர்.

இந்த ஆண்டு அநேகமாக எல்லா கடைகளிலுமே சுயமுன்னேற்றப் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.

“”புனைகதைகளை எழுதி வந்த எழுத்தாளர்களில் பலர் இப்போது சுய முன்னேற்றம் குறித்த நூல்களை எழுதுகிறார்கள்” என்றார் அவர்.

புத்தகங்களை அடுத்து, நல்ல விற்பனை ஆவது, மேற்படிப்புக்காக மாணவர்களைத் தயார் செய்யும் வகையில் வெளியிடப்படும் வழிகாட்டி புத்தகங்கள்தான். பாடப் புத்தகங்களுக்கு மாற்றாக “நோட்ஸ்’ எனப்படும் வழிகாட்டி நூல்களைப் படித்தே ஒரு காலத்தில் மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்று வந்தனர்.

நோட்ஸ் மட்டும் படித்தால் பெருமை அல்ல என்று அக்காலத்தில் கருதப்பட்டது. இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.

அகில இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு உதவும் கையேடுகள், வழிகாட்டி நூல்கள் அதிகம் விற்பனை ஆகின்றன என்கிறார்கள்.

“”9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுப்பது இத்தகைய நூல்களைத்தான். இது தவிர, டோஃபில், கேட், மாட், ஜி.ஆர்.இ. போன்ற உலக அளவிலான மேற்படிப்புக்குத் தேவையான தேர்வுகளுக்கு வழிகாட்டும் நூல்களையும் மாணவர்கள் அள்ளிக் கொண்டு போகிறார்கள்” என்கிறார் கல்வியாளரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான ராஜகோபாலன்.

பொதுவான நூல்களைப் பொருத்தவரையில் சுயமுன்னேற்றத்தை அடுத்து, பிரமுகர்களின் வாழ்க்கை வரலாறு, சுயசரிதை நூல்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

ஆன்மிக நூல்கள் அதிகம் விற்பனை ஆகும் என்று பல பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த முறை புத்தகக் காட்சியில் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பது வியப்புக்குரிய விஷயம்.

வாஸ்து சாஸ்திரம், சமையல் கலை, மீன்வளர்ப்பது, மாடி வீட்டுத் தோட்டம் வளர்ப்பது, நாய் வளர்ப்பது போன்ற நூல்களையும் பலர் தேடி வருகிறார்கள் என்று புத்தகக் கடைகளை நடத்தும் சிலர் தெரிவித்தனர்.

சென்னை சேத்துப்பட்டு செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு அடைகிறது.

8 லட்சம் மக்கள் கண்டு களித்தனர்: புத்தக கண்காட்சியில் ரூ.8 கோடிக்கு விற்பனை

சென்னை, ஜன. 22- ென்னை பூந்தமல்லி ரோட்டில் புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் புத்தக கண்காட்சி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

11 நாட்கள் நடத்தப்பட்ட கண்காட்சி நேற்று முடிந்தது. தினமும் கண்காட்சியை பார்க்கவும், புத்தகங்கள் வாங்கவும் திருவிழா கூட்டம் போல் மக்கள் கூட்டம் அலை மோதியது.

தென்னிந்திய புத்தக விற் பனையாளர்கள் மற்றும் பதிப் பாளர்கள் சங்க செயலாளர் சண்முகம் கூறியதாவது:-

வழக்கமாக அண்ணா சாலை யில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில் புத்தக கண்காட்சி நடத்தப்படும். ஆண்டு தோறும் புத்தக பதிப்பகத்தார் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புத்தக கண்காட்சியில் இடம் பெற பலர் விருப்பம் தெரிவித்தனர். எனவே இந்த ஆண்டு கண் காட்சி நடத்தும் இடத்தை மாற்றினோம். இந்த இடம் வசதியாக இருந்ததால் கூடுதல் ஸ்டால்கள் அமைக்கப்பட் டது. பொதுமக்களும் அதிக அளவில் வந்தனர்.

இந்த அண்டு 8 லட்சம் பேர் கண்காட்சியை கண்டு களித் துள்ளனர். ரூ. 8 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த அண்டு 4 லட்சம் பேர் மட்டுமே வந்த னர். இந்த ஆண்டு ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. டி.வி. சானல்கள் மோகத்திற் கிடையே புத்தகம் படிக்கும் ஆர்வம் மக்களிடையே அதி கரித்துள்ளதே இதற்கு கார ணம்.

மாவட்ட வாரியாகவும் புத்தக கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். நெல்லை யில் நடத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

  • ஆன்மீகம்,
  • இலக்கியம்,
  • கம்ப் ïட்டர்,
  • நாவல்கள்,
  • சித்தர் பாடல்கள்,
  • சோதிடம்,
  • தொழில் வளர்ச்சி உள்பட பல வகையான புத்தகங்களை மக்கள் விரும்பி வாங்கி உள் ளார்கள்.

கல்கி எழுதிய பொன்னி யின் செல்வன் வரலாற்று நாவல் 2 ஆயிரத்து 500 பிரதி கள் விற்று தீர்ந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறி னார்.

வாழ்க்கையின் அங்கம் வாசிப்பு

ருத்ரன்

“ஆடை இல்லாதவர் அரை மனிதர்’ என்பது பழமொழி. புதுமொழியாக, நூல் இல்லாதவர் “கால் மனிதர்’ எனலாம்.

எனவே, ஒரு மனிதர், முழுமையடைவதற்கு ஆடை அரை விழுக்காடு உதவுகிறது எனில், நூல் முக்கால் விழுக்காட்டை நிறைவு செய்கிறது.

மனிதனுக்கு மூளை இயல்பாகவே வளரும். ஆனால் அறிவு வளர வேண்டுமெனில், புத்தகங்களின் வாசிப்பும், புதிய அனுபவங்களின் சந்திப்பும் அவசியமாகும். நடைமுறை வாழ்க்கையின் சொந்த அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதைப்போலவே, புத்தகங்களின் மூலம், பிறரது அனுபவங்களிலிருந்து சிறந்த ஆலோசனைகளைப் பெற முடியும்.

தன்னை அறிவதற்கும், தன்னைச் சுற்றி இருப்பவர்களை உணர்வதற்கும், உலகைப் புரிந்துகொள்வதற்கும் மனிதனுக்கு வாய்த்த எளிமையான மற்றும் எங்கும் கிடைக்கக்கூடிய சாதனம், புத்தகம்! மேலும், விலையை வைத்து தரத்தை மதிப்பிட முடியாத ஒரே பொருள், புத்தகமேயாகும்.

இரண்டு ரூபாய்க்கான குறுநூல், இருபது ரூபாய்க்கான சிறு நூலைவிடவும், இருநூறு ரூபாய் விலையுள்ள பெருநூலை விடவும் பயன் மிகுந்ததாக இருக்கக்கூடும்.

ஆகவே, விலையிலோ பக்கங்களின் எண்ணிக்கையிலோ மற்றும் அட்டையின் ரகத்திலோ புத்தகங்களின் முக்கியத்துவம் அடங்கியிருப்பதில்லை. மாறாக, புத்தகங்களின் கருத்துகளையும் அவைகள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு மற்றும் மாற்றங்களையும் பொருத்து, புத்தகங்களின் தரம் மதிப்பிடப்படுகின்றன; வாசிக்கப்படுகின்றன; பரவலாக்கப்படுகின்றன; பாதுகாக்கப்படுகின்றன.

ஒரு புத்தகத்தில் உள்ள பல மடங்கு அறிவுச் செல்வத்தைப் பெறக்கூடிய வாசகரே அந்நூலின் உண்மையான மற்றும் தகுதியான வாசகராவார். அவ்வாறன்றி, போகிற போக்கிலும், பொழுதுபோக்கிற்காகவும் வாசிக்கப்படும்போது, நல்ல நூல், அதன் நோக்கத்தை இழந்து விடுகிறது. அத்தகைய வாசகர், காலத்தையும் கருத்தையும் மட்டும் இழப்பதில்லை; நல்ல வாசகர் என்னும் கௌரவத்தையும் இழக்கிறார்.

இந்நிலையில், வெளியாகும் அனைத்து நூல்களையும் படித்துவிட வேண்டுமா? என்னும் கேள்வி எழுகிறது. இயலுமெனில், “படிப்பது நன்று’ என்பதே பதிலாகும். ஆனால், அனைத்தையும் படிக்க இயலாது என்பதே உண்மையாகும். அதனால், நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். தேர்ந்தெடுத்தல் என்பது குறிப்பிட்ட காலத்தின் குறிப்பிட்ட சூழலின் தேவையைப் பொறுத்து அமைவது கூடுதல் பயன் அளிப்பதாகும். அப்போதுதான், நிகழ்கால நிலைமைகள் குறித்த பிறரது பேச்சு, எழுத்து ஆகியவைகளின் நம்பகத்தன்மையையும் போலித்தன்மையையும் புரிந்துகொள்ள முடியும்.

காலத்தின் தேவைக்கேற்ப உருவாக்கப்படும் நூல்கள், அவைகளின் உள்ளடக்க வீரியத்தைப் பொறுத்து, எதிர்காலத்திலும் ஏற்கப்படுபவைகளாக விளங்குவதுண்டு. அந்தவகையில், அரசியல், பொருளாதாரம், பண்பாடு, வரலாறு குறித்த நூல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, அத்தகைய நூல்கள், சாகாவரம் பெற்ற ஆவணங்களாக வர்ணிக்கப்படுகின்றன.

ஆகவே வாழ்க்கையை அறிந்து கொள்வதற்கும், வாழ்வதற்குக் கற்றுக் கொள்வதற்கும் மட்டுமன்றி, பயனுள்ளதாக்குவதற்கும் வழிகாட்டும் நூல்களை, மனிதனின் அத்தியாவசியப் பொருள்களுள் முதன்மையானதாக்கும் பண்பாட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதன்பொருட்டு, சமூக அக்கறையாளர்களும் சமூக இயக்கங்களும் வாசிப்பு இயக்கத்தை நடத்துவதற்கு முன்வர வேண்டும்; ஊர்கள்தோறும் நல்ல நூல்களை அறிமுகப்படுத்தி, புதிய வாசகர்களை உருவாக்க வேண்டும்.

மேலும் நாட்டின் வளத்தையும் மக்கள் நலனையும் முன்மொழியும் படைப்புகளை வெளியிடுவதற்கு, மக்கள் பங்களிப்பைப் பெறுவதன் மூலம், வாசிப்புக் கலாசாரத்தை வளர்க்க வேண்டும். சமூகச் சீரழிவு நூல்கள் மற்றும் இதழ்களின் மாய வலையிலிருந்து மக்கள், குறிப்பாக இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

மேற்சொன்ன கூட்டு செயலைப் போன்று, தனிமனிதக் கடமை ஒன்றும் உண்டு. அது நல்ல வாசகராக இருப்பவர், தனது பிள்ளைகளுக்காக நல்ல நூல்களைச் சேர்த்து வைத்தும், வாசிக்க வைத்தும், நல்ல தாய் அல்லது நல்ல தந்தை என்னும் போற்றுதலுக்கு உரியவராவார்.
7.5 லட்சம் பார்வையாளர்கள் – 1 கோடி புத்தகங்கள் விற்பனை 30-வது சென்னை புத்தகக் காட்சி நிறைவு: கடைசி நாளில் மக்கள் வெள்ளம்

சென்னை, ஜன. 22: சென்னையில் 30-வது புத்தகக் காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. 12 நாள்கள் நடைபெற்ற இப் புத்தகத் திருவிழாவுக்கு 7.5 லட்சம் பேர் வரை வந்தனர்.

ரூ.7 கோடி மதிப்புள்ள 1 கோடி புத்தகங்கள் விற்பனை ஆனதாக புத்தகக் காட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக, அண்ணாசாலை காயிதேமில்லத் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சி, இந்த ஆண்டு சேத்துப்பட்டு செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைபெற்றது.

புத்தகக் காட்சியை கடந்த 10-ம் தேதி முதல்வர் கருணாநிதி தொடங்கிவைத்தார். சுயமுன்னேற்றம், நாவல்கள், ஆன்மிகம், குழந்தைகளுக்கானவை என 435 அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

எந்தப் புத்தகங்களுக்கு மவுசு:

  • சாப்ட்வேர்,
  • ஜோதிடம்,
  • வாஸ்து உள்ளிட்ட புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தங்களுக்கு உரிய புத்தகங்களை வாங்குவதற்கு பெற்றோருடன் குழந்தைகள் வந்திருந்தனர்.

புதிய இடத்தில் குவிந்த பார்வையாளர்கள்:””விசாலமான இடம் காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். அதன்படி, 7.5 லட்சம் வரை பார்வையாளர்கள் வந்தனர்” என்றார் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கச் செயலர் ஆர்.எஸ்.சண்முகம்.

விடுமுறை தினங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வருகையால் புத்தகப் பூங்காவில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, வார நாள்களில் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மடங்காக அதிகரித்தது. புத்தகக் காட்சிக்கு சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் வாசகர்கள் வந்தனர்.

இந்த ஆண்டு அதிகரிப்பு:கடந்த ஆண்டு காயிதேமில்லத் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சிக்கு 5 லட்சம் வரை பார்வையாளர்கள் வந்தனர். ரூ.3 முதல் 4 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகின. ஆனால், இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் பார்வையாளர்கள் வந்தனர். மேலும், புத்தக விற்பனையும் அதிகரித்துள்ளது என்றார் சண்முகம்.

இளம் படைப்பாளிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு:இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் களமாகவும் புத்தகக் காட்சி விளங்கியது. இளம் படைப்பாளிகள் உருவாக்கிய நாவல் மற்றும் சிறு கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக பதிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கன்னி முயற்சியாக, தான் படைத்துள்ள “எனது அப்பாவின் நண்பர் உயரமானவர்‘ என்ற சிறுகதை தொகுப்புக்கு புத்தகக் காட்சியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார் பா.சரவணக்குமரன்.

கடைசி நாளில் மக்கள் வெள்ளம்:கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முன்பே பார்வையாளர்கள் குவியத் தொடங்கினர். கூட்ட நெரிசலால், ஒவ்வொரு அரங்கத்துக்கு உள்ளேயும் சென்று வர நேரம் பிடித்தது. “”சென்னை புத்தகக் காட்சி வாசகர்கள் இடையே ஒரு இயக்கமாக உருவாகி இருக்கிறது. இதற்கு சரியான இடத்தில் விதை போட ஆலோசித்து வருகிறோம் என்றார் சண்முகம்.

திடீரென முளைத்த நடைபாதைக் கடைகள்

சென்னை புத்தகக் காட்சி நடைபெறும் இடத்துக்கு வெளியே பழைய புத்தகங்களின் சங்கமமான நடைபாதை புத்தகக் கடைகள் இடம்பெறுவது வழக்கம். புத்தகக் காட்சிக்கு ஈடாக ஆண்டுதோறும் இந்தக் கடைகளும் களை கட்டி இருக்கும்.

ஆனால், புத்தகக் காட்சி இடமாற்றம் காரணமாக இந்த ஆண்டு நடைபாதை புத்தகக் கடைகள் முளைக்காமல் இருந்தன. ஆனால், திடீரென புத்தகக் காட்சியின் கடைசி நாளில் நடைபாதை புத்தகக் கடைகள் தோன்றின. புத்தகக் காட்சி நடைபெற்ற இடத்துக்கு எதிர்புறம் இருந்த நடைபாதையில் பழைய புத்தகங்கள் கடைவிரிக்கப்பட்டு இருந்தன.

Posted in 3 Rs, 30, Bestsellers, Book Exhibition, Book Fair, Book Sales, Books, Chennai, Hotsellers, Kalainjar, Karunanidhi, Literature, Madras, Pa Saravanakkumaran, Pa Saravanakumaran, Publish, Read, RS Shanumgam, RS Shanumgham, Students, Thamizh, XXX | Leave a Comment »

Court orders probe into Mallika Sherwath’s ‘dirty dancing’

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச நடனம்: நடிகை மல்லிகா ஷெராவத் மீது போலீஸ் விசாரணை

வதோதரா, ஜன.17-

கடந்த டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவு, புத்தாண்டை வரவேற்பதற்காக மும்பையில் உள்ள மாரியட் ஓட்டலில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் கலந்து கொண்டு நடனம் ஆடினார்.

இந்த நடனம் ஆபாசமாக இருந்ததாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த பரோடா பார் அசோசியேஷன் தலைவர் நரேந்திர திவாரி, வதோதராவில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நடிகை மல்லிகா ஷெராவத் ஆடிய ஆபாச நடனம் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை நானும், என் குடும்பத்தினரும் பார்த்தோம். அதில் மல்லிகா ஷெராவத்தின் உடலில் சில பாகங்கள் மட்டுமே ஆடையால் மறைக்கப்பட்டு இருந்தன. அதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்து டி.வி.யை அணைத்து விட்டோம். மல்லிகா ஷெராவத் நடனம், இந்திய கலாசாரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும்.

இந்த ஆபாச நடனத்தை பார்க்க வந்தவர்களிடம் ஓட்டல் உரிமையாளர் பெரும் பணம் வசூல் செய்துள்ளார். மல்லிகா ஷெராவத்துக்கு ரூ.50 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆபாச நடன நிகழ்ச்சி, விபசார தடுப்பு சட்டத்தின் கீழும், இ.பி.கோ. 366, 244 ஆகிய பிரிவுகளின் கீழும் குற்றம் ஆகும். ஆகவே, மல்லிகா ஷெராவத், ஓட்டல் அதிபர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு டி.வி.வைத்யா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு வதோதரா நகர போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். 30 நாட்களுக்குள் விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Posted in 244, 366, Adult entertainment, Baroda Bar Association, Bollywood actress, case, class action, Court, Culture, Fan Club, Fanatics, Glamour, Hind Rakshak Samiti, Hindu, Hinduism, Immoral Trafficking (Prevention) Act 1956, Indian Penal Code, IPC, J W Marriot Hotel, Law, Lawsuit, Litigation, Mallika Sheravat, Mallika Sherwat, Mallika Sherwath, Narendra Tiwari, new year's eve, non bailable warrants, Party, Performance, Sanskruti, Sardar Patel Group, Sayagigunj, Semi-nude, Sexy, Striptease, XXX | Leave a Comment »