Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘video’ Category

‘Uyir’ & ‘Mirugam’ director Sami vs Tamil Actress Padmapriya

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

டைரக்டருக்கு கீழ் பணியாதவர்
“பத்மப்ரியா நல்ல நடிகை-ஆனால் நல்ல குணம் கிடையாது”
டைரக்டர் சாமி சொல்கிறார்


“பத்மப்ரியா நல்ல நடிகை. ஆனால் நல்ல குணம் கிடையாது. டைரக்டருக்கு கீழ் பணியாதவர், அவர்” என்று டைரக்டர் சாமி கூறினார்.

கணவன்-மனைவி கதை

`உயிர்’ படத்தை டைரக்டு செய்தவர், சாமி. மைத்துனரை, அண்ணி காதலிப்பது போலவும், அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவது போலவும் கதை அம்சம் உள்ள படம், `உயிர்.’ அந்த படத்தில், காமவெறி பிடித்த அண்ணியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார், சங்கீதா.

அந்த படத்தை அடுத்து டைரக்டர் சாமி, `மிருகம்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் புதுமுகம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார். கொடூர குணமும், ரவுடித்தனமும் கொண்ட அவர், கொடூர நோயினால் பாதிக்கப்படுவது போலவும், அவருடைய வக்கிரங்களையும், அக்கிரமங்களையும் தாங்கிக்கொண்டு கடைசிவரை கணவருக்கு பணிவிடை செய்யும் பரிதாபத்துக்குரிய மனைவியாக பத்மப்ரியா நடிக்கிறார்.

தகராறு

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றது. அப்போது பத்மப்ரியா படப்பிடிப்புக்கு தினமும் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. கதைக்கு ஏற்ப, டைரக்டர் சாமி சொல்லிக்கொடுத்தபடி பத்மப்ரியா நடிக்க மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பொறுமை இழந்த டைரக்டர் சாமி, பத்மப்ரியாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த பிரச்சினை, பெரும் விவகாரமானது. பத்மப்ரியா நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளில் புகார் செய்தார். மூன்று சங்கங்களும் சேர்ந்து டைரக்டர் சாமியிடம் விசாரணை நடத்தினார்கள்.

தடை

அப்போது டைரக்டர் சாமி, பத்மப்ரியாவிடம் மன்னிப்பு கேட்டார்.

சாமி, புதிய படங்களை டைரக்டு செய்வதற்கு, ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.

`மிருகம்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அந்த படத்தின் பாடல் காட்சிகளையும், `டிரைலரை’யும் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய், டைரக்டர் சாமி ஆகிய இருவரும் நிருபர்களுக்கு திரையிட்டு காண்பித்தார்கள்.

அதன்பிறகு டைரக்டர் சாமி `தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“மிருகம் படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. படம் திரைக்கு வந்தபின், என் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை தானாகவே விலகிவிடும் என்று நம்புகிறேன். அடுத்து இதே படத்தை நான் தெலுங்கில் டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். `மிருகம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவரே, தெலுங்கு படத்திலும் கதாநாயகனாக நடிப்பார்.

கதாநாயகி மாற்றம்

கதாநாயகி மட்டும் மாறுவார். பத்மப்ரியாவுக்கு பதில் வேறு ஒரு கதாநாயகி நடிப்பார். பத்மப்ரியா நல்ல நடிகை என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவரிடம் நல்ல குணம் கிடையாது. டைரக்டரின் `ஸ்கிரிப்ட்’ (திரைக்கதை)க்கு கீழ் பணியாத ஒரு நடிகை.

`மிருகம்’ படத்தின் முதல் பிரதியை, தமிழ் சினிமாவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் பார்த்துவிட்டு, “இந்த வருடத்தின் சிறந்த படம்” என்று பாராட்டினார். படத்தின் கடைசி மூன்று ரீல்கள் மிரட்டலாக இருக்கும்.”

இவ்வாறு டைரக்டர் சாமி கூறினார்.

Posted in abuse, Action, Actress, AIDS, Allegations, Andhra, AP, Apology, Ban, Callsheet, Cinema, Condemn, Director, Faces, Films, Hero, Heroine, Hit, HIV, Hype, Interview, Investigation, journalism, Kerala, Kisu Kisu, Kisukisu, Malayalam, Media, Mirugam, Mirukam, Mollywood, Movies, News, Padma priya, Padmapriya, Pathma priya, Pathmapriya, people, Product, Promotions, Protest, Reel, release, Reports, Rumor, Rumors, Rumour, Saami, Saamy, Sami, Samy, Sangeetha, Sangitha, Screenplay, Sex, Slap, Sorry, Strike, Telugu, Theater, Theaters, Theatres, Tollywood, Torture, Uyir, video | Leave a Comment »

Teacher Suicide – Students, Sex Abuse, Law & Order

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2007

கேமிரா செல்போனில் குளிப்பதை படம் பிடித்ததால் ஆசிரியை தற்கொலை

நகரி, ஆக. 24-

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சிவானந்த புரத்தை சேர்ந்தவர் சுனிதா (27). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் நிரஞ்சன் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள மேல்கூரை இல்லாத குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் படிக்கும் மாணவர்கள் ஜெகதீஷ்வர் ரெட்டி, நரேந்திரகுமார் ஆகியோர் பக்கத்து வீட்டு மாடியில் ஒளிந்திருந்து கேமிரா செல்போனில் படம் பிடித்த

னர்.பின்னர் அவர்கள் இருவரும் சுனிதாவுக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். அதில், “எங்களுக்கு ரூ.5 ஆயிரம் தரவேண்டும். இல்லை யென்றால் நீங்கள் குளித்த போது எடுத்த படங்களை இண்டர்நெட்டில் வெளியிடு வோம்” என்று எழுதி இருந்தனர்.

இதைப்பார்த்ததும் அதிர்ச்சி யடைந்த அவர் உடனே கணவரிடம் இதுபற்றி கூறினார். பின்னர் சின்ன சவுக்னார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் 2 மாணவர்களையும் அழைத்து கண்டித்து அனுப்பி விட்டனர். ஆனால் அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்யவில்லை.

இந்த நிலையில் ஆசிரியை சுனிதா தன்னை மாணவர்கள் நிர்வாணமாகபடம் எடுத்து விட்டார்களே என்று வேதனை யில் அழுதபடியே இருந்தார். வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெகதீஷ்வர் ரெட்டி, நரேந்திர குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

——————————————————————————————–

வீடியோ-செல்போனில் ஆசிரியையை நிர்வாணப்படம் எடுத்து மிரட்டல்: பல்கலைக்கழக பேராசிரியர் கைது

டேராடூன், ஆக. 24-

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் குருகுல் கங்கிரி சமஸ்கிருத பல்கலைக்கழகம் உள்ளது. 105 ஆண்டு பாரம் பரியமிக்க இந்த பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் அவ மான சம்பவம் நடந்தது.

இங்கு பேராசிரியர்களாக பணியாற்றுபவர்கள் அருண் குமார், ராஜீவ் சர்மா, மனோஜ்குமார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து குருகுல் பெண்கள் கல்லூரியில் பணி யாற்றும் ஆசிரியை ஒருவரை நிர்வாணப்படம் எடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது.

ஆசிரியையின் நிர்வாணப் படத்தை அவர்கள் சி.டி.க் களாக தயாரித்தனர். செல் போனிலும் அதை படம் பிடித்து எம்.எம்.எஸ்.மூலம் மற்றவர்களது செல்களுக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேராசிரியர்களில் ஒரு வரது மனைவி தனது கணவரின் செல்போனில் பெண்ணின் ஆபாசபடம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த படத்தில் இருப்பது கணவரது பல் கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரியின் ஆசிரியை என் பது தெரியவந்தது.

உடனே அவர் செல்போனில் இருந்த ஆபாச படத்தை சம்பந் தப்பட்ட ஆசிரியையிடம் காட்டி `உன்னை எப்படி என் கணவர் படம் எடுத்தார்’ என்று கேட்டு சண்டை போட்டார். இதனால் பிரச்சினை ஏற்பட்டு கல்லூரி முதல்வர் வரை சென்றது.

அவர் இது பற்றி சமஸ்கிருத பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் துணைவேந்தர் ஸ்வாந் திர குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேராசிரியர்களும் உடன டியாக சஸ்பெண்டு செய்யப் பட்டனர். இவர்களில் ராஜீவ்குமார் என்பவர் தற்காலிக பேராசிரியராக பணியாற்றியவர் ஆவார். நிர்வாணப்படத்தில் வரும் ஆசிரியையிடம் துணைவேந்தர் விசாரணை நடத்தினார்.

நிர்வாணப் படத்தில் வரு வது நான் இல்லை என்றும் தனது முகத்தை கிராபிக்ஸ் மூலம் நிர்வாண படத்துடன் இணைத்துள்ளனர் என்றும், இந்தப் படங்களை காட்டி தன்னை 3 பேராசிரியர் களும் பல்வேறு விதத்தில் “பிளாக் மெயில்” செய்து மிரட்டி னார்கள் என்றும் கூறினார்.

பல்கலைக்கழக குழு விசாரணைக்குப் பின் போலீ சில் புகார் செய்யப்பட்டது. இதற்குள் 3 பேராசிரியர்களும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களில் மனோஜ்குமார் என்பவர் போலீசில் பிடி பட்டார். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார் கள்.

இதற்கிடையே இந்தசம் பவம் பல்கலைக்கழகம் முழு வதும் பரவியது. 3 பேராசி ரியர்களையும் கைது செய் யக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது 3 பேராசிரி யர் களின் கொடும்பாவியும் எரிக் கப்பட்டது.

Posted in abuse, Bath, Bathe, Bathing, Camera, Cell, Cellphone, Crime, Education, Exposure, Female, Hidden, Law, male, MMS, Mobile, Naked, Order, phone, Pressure, Professor, Se, Sex, Sexual, Sick, Society, Students, Suicide, Teacher, Torture, University, video | Leave a Comment »

Explosions destroy 20 music shops in Pakistan

Posted by Snapjudge மேல் மே 4, 2007

பாகிஸ்தானின் வடமேற்கில் தொடர் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் வரைப்படம்
பாகிஸ்தான் வரைப்படம்

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களில் இசை குறுந்தகடுகள், திரைப்படங்களை விற்றுக் கொண்டிருந்த ஒரு டஜனுக்கும் அதிகமான கடைகள் சேதமடைந்துள்ளன.

இஸ்லாத்திற்கு எதிரான விடயங்கள் என்று தாங்கள் கருதுபவைகளுக்கு, விடயங்களுக்கு எதிராக தீவிரவாதிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று போலத் தோன்றுகிறது.

தாங்கி, மற்றும் சார்சட்டா ஆகிய இடங்களில் உள்ள கடைகள் சேதமடையக் காரணமான இந்தக் குண்டுகளை யார் வைத்திருக்கக் கூடும் என்பது குறித்து தாங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிசார் கூறுகின்றனர்.

சார்சட்டாவில் சென்ற வாரம் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இருபத்து எட்டு பேர் கொல்லப்பட்டனர், இதில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

 

Posted in Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, Audio, Blasts, Bomb, Charsadda, Commerce, DVD, Economy, Explosions, Home, Interior, Islam, markets, Minister, music, Muslim, North West Frontier Province, NorthWest, Pakistan, Peshawar, Shops, Taleban, Taliban, Tehrik, Tehrik Taliban, Tungi, VCD, VCDs, video | Leave a Comment »

MGR Film University to spend Rs. 2.2 cr on Infrastructure Improvements

Posted by Snapjudge மேல் மே 4, 2007

எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரியில் ரூ. 2.20 கோடியில் நவீன வசதிகள்

சென்னை, மே 4: சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ. 2.20 கோடியில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று செய்தித் துறை செயலர் து. ராசேந்திரன் தெரிவித்தார்.

இந் நிறுவனத்தின் 47-வது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களுக்கான பல்வேறு நவீன தொழில்நுட்ப சாதனங்கள், கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற கடந்த ஆண்டு ரூ. 1.50 கோடி ஒதுக்கப்பட்டது.

இதில் டி.டி.எஸ். மற்றும் டால்பி டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கூடம் ரூ. 72 லட்சத்தில் அமைக்கும் பணி விரைவில் நிறைவேற்றப்படும்.

இதே போல ரூ. 36 லட்சத்தில் ரி-ரெக்கார்டிங் தியேட்டர் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர நடப்பு ஆண்டுக்கு ரூ. 70 லட்சம் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

அதிநவீன கேமிராக்கள்: ஒளிப்பதிவுத் துறை மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் கேமிராக்களில் அதிநவீன சினிமாஸ்கோப் லென்ஸ்கள் விரைவில் பொருத்தப்படும்.

இதுதவிர 6 ஸ்டில் கேமிராக்கள் மற்றும் ஒரு விடியோ கேமிரா வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார் ராஜேந்திரன்.

முன்னதாக விழா சிறப்பு மலரை வெளியிட்டு, சிறந்த மாணவர்களுக்கு பல்வேறு விருதுகளை செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வழங்கினார்.

  • செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சி. கோசலராமன்,
  • தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம. நாராயணன்,
  • கல்லூரியின் முன்னாள் இயக்குநர் அமிர்தம்,
  • கல்லூரி முதல்வர் ந. ரமேஷ்,
  • மாணவர் பேரவைத் தலைவர் பா. நவீன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Posted in 70MM, AC, Advanced, Amirtham, Awards, Camera, Cinema, Cinemascope, College, Courses, Digital, Dolby, DTS, Editing, Editor, Education, Gadgets, infrastructure, Instruments, iRaama Narayanan, MGR, Movies, Photography, Plans, Prizes, Raama Narayanan, Re-recording, Study, Technology, Television, Tharamani, TV, University, Varsity, video | Leave a Comment »

BJP seals triumph in MCD polls, shuts out Congress : Op-Ed

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 9, 2007

தில்லி மாநகராட்சித் தேர்தல்

தில்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் அந்த மாநகராட்சியை காங்கிரஸ் வசமிருந்து பாஜக கைப்பற்றியுள்ளது.

புதுதில்லியை நிர்வகிக்க தனி அமைப்பு உள்ளபோதிலும் தலைநகரையே கைப்பற்றி விட்டோம் என்பதுபோல பாஜக இந்த வெற்றியைப் பறைசாற்றிக் கொள்ள முற்படலாம். இத் தேர்தலின் முடிவுகள் மத்திய அரசு மீதும் தில்லி துணை மாநில அரசு மீதும் தில்லி மாநகராட்சி மீதும் மக்களுக்கு நிலவி வந்த அதிருப்தியைக் காட்டுவதாக பாஜக வர்ணிக்க முற்பட்டுள்ளது.

தில்லி துணை மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக வற்புறுத்தியுள்ளது. இது அர்த்தமற்ற கோரிக்கையாகும். ஒரு மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தல் முடிவை வைத்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என்றால் அதற்கு முடிவே இல்லாது போய்விடும். தில்லி மாநகராட்சியில் முதல்தடவையாக மாயாவதி கட்சி இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸின் தோல்விக்கு அக் கட்சிக்குள் நிலவிய உள்கட்சிப்பூசலே காரணமாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்களே இதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

நாட்டில் எந்தவொரு பெருநகரை எடுத்துக்கொண்டாலும் அதன் பிரச்சினைகள் அதிகம். போதுமான அதிகாரமும் போதுமான வருமானமும் கிடையாது என்பது நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சிகளுக்கும் உள்ள பொதுவான பிரச்சினையாகும். ஆகவே மக்களின் அதிருப்தி மாநகரை ஆளுகின்ற கட்சி மீது திரும்புகிறது.

தில்லி தேர்தலில் குறிப்பாக வேறு சில பிரச்சினைகளும் சேர்ந்து கொண்டன. அது மிக நீண்டகாலமாக இருந்து வருகிற நில ஆக்கிரமிப்புப் பிரச்சினையாகும். கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த எந்தக் கட்சியும் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டன. கடைசியில் நீதிமன்ற உத்தரவு காரணமாக நில ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட பகுதிகளில் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. ஆக்கிரமிப்பு நிலங்களிலிருந்து மக்களை வெளியேற்ற வேண்டியதாயிற்று. குடியிருப்புப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட வர்த்தக அமைப்புகளின் பிரச்சினையும் சேர்ந்து கொண்டது. இவ்விதம் விதிமுறைகளை மீறி தொடங்கப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இவையெல்லாம் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கவே பல தரப்பினரையும் திருப்திப்படுத்த அரசுத்தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முடிவில் எந்தத் தரப்பையும் திருப்திப்படுத்த முடியாமல் போய்விட்டது.

புதிதாக ஆட்சிக்கு வரும் பாஜகவுக்கும் இது தலைவலியாக அமையலாம். இப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அதற்கு மாநில அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் ஒத்துழைப்பு தேவைப்படும்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தில்லி தேர்தலில் காங்கிரஸýக்கு ஏற்பட்ட தோல்வியைத் தனித்துப் பிரித்துப் பார்க்க இயலாது. சில மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மும்பை மாநகரில் மட்டுமன்றி வேறு சில நகரங்களிலும் தோல்வியைக் கண்டது. அதன் பின்னர் பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வி கண்டது. உ .பி.யில் இப்போது ஏழு கட்டங்களாக நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸýக்குப் பெருத்த வெற்றி வாய்ப்பு உள்ளதாகச் சொல்ல முடியாது.

புதுச்சேரியைப் போலவே துணை மாநில அந்தஸ்தைக் கொண்ட தில்லி யூனியன் பிராந்தியத்துக்கு அடுத்த ஆண்டு கடைசியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இப் பின்னணியில் அடுத்தடுத்த தோல்விகளுக்கு என்ன காரணம் என காங்கிரஸ் மத்திய தலைமை ஆராய வேண்டியது அவசியம்.

==============================================================
மீட்சிப் பாதையில் பாரதீய ஜனதா!

நீரஜா செüத்ரி

மீட்சிப் பாதையில் செல்கிறது பாரதீய ஜனதா. சமீபகாலமாக, எல்லா இடங்களிலும் அதன் தலைவர்கள் நினைப்பதற்கும் அதிகமாகவே அது வெற்றிகளைக் குவித்து வருகிறது.

தில்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 272 வார்டுகளில் 164-ஐ அது பிடித்திருக்கிறது. உத்தராஞ்சல், பஞ்சாப் சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களிலும், உத்தரப்பிரதேசத்திலேயே சில மாதங்களுக்கு முன்னால் நடந்த நகரசபைத் தேர்தலிலும் அது வெற்றி பெற்றது.

சொல்லப்போனால் உ.பி. நகரசபைத் தேர்தல் வெற்றிதான் அதற்கு திருப்புமுனையாக அமைந்தது. இரண்டாண்டுகளாக சோர்ந்து கிடந்த அதன் தொண்டர்கள் உற்சாகம் பெற்று கட்சிப் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.

இதனால்தான், சமீபத்திய முஸ்லிம் எதிர்ப்புப் “”பிரசார கேசட்” விவகாரம் பெரிய பாதிப்பை யாரிடத்திலும் ஏற்படுத்தவில்லை; அதேசமயம், பாஜகவின் சில தலைவர்களுக்கு அது அதிர்ச்சியைத் தந்தது. எனவேதான், சிறுபான்மைச் சமூகத்தினரை அச்சுறுத்தும் அந்த கேசட்டுக்காக தன்னைக் கைது செய்ய வந்தால், கைதாகிவிடுவது என்ற முடிவை கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் எடுத்தார்.

கேசட்டை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கெல்லாம் கட்சித் தலைமையே அதைத் திரும்பப்பெற உத்தரவிட்டது. அதில் ஆட்சேபகரமாகவும், வகுப்புகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்திலும் காட்சிகள், வசனங்கள் இருந்ததை அது உணர்த்துகிறது. கேசட்டில் வாஜபேயி, அத்வானி ஆகியோரின் படங்கள் உள்ளன. உத்தரப்பிரதேச பாஜக தலைவர் லால்ஜி தாண்டன் கேசட்டை லக்னெüவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டிருக்கிறார். பிறகு அதற்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார். நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் கையில் சவுக்கை எடுத்ததன் பிறகே, “”அது தங்களுக்குத் தெரியாமல் வந்துவிட்டது, ஏற்கெனவே திரையிடப்பட்டது, தேர்தலுக்காகத் தயாரிக்கப்படவில்லை” என்றெல்லாம் மழுப்பலான விளக்கங்கள் தரப்பட்டன.

தேர்தலுக்காகத் தயாரிக்கப்படவில்லை என்றால் பிரசாரம் உச்சத்தில் இருக்கும்போது கட்சித்தலைமை அலுவலகத்தில் அதை வெளியிடுவானேன்?

இந்த விவகாரம் எப்படிப் போனாலும், பாரதீய ஜனதா, தான் நினைத்ததை சாதித்துவிட்டது. “”முஸ்லிம்கள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது, ஹிந்துக்கள் சிறுபான்மைச் சமூகமாகும் ஆபத்து இருக்கிறது” என்ற அச்சத்தை அது விதைத்துவிட்டது. உத்தரப்பிரதேச மக்கள் தொகையில் முஸ்லிம்களின் பங்கு 18.5% என்று 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த விவகாரம் வெளியான மறுநாளே, முஸ்லிம்கள் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மைச் சமூகத்தவர் அல்ல என்று அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறார். ஒரே விஷயத்தை பாஜக கேசட் குரூரமாகவும், நீதிமன்றத் தீர்ப்பு வேறுவிதமாகவும் பதிய வைத்திருக்கின்றன.

இப்போது பாரதீய ஜனதாவில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்தான் அதிகம்; அவர்கள் செய்ததுதான் அந்த கேசட் தயாரிப்பு என்று ஒரு வட்டாரம் கூறுகிறது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், கட்சியை விரைவாக வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்று அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகிவிடத் துடிக்கிறார் என்று மற்றொரு வட்டாரம் கருதுகிறது.

தேர்தல் வந்துவிட்டால் சங்கப் பரிவாரங்களின் உதவி பாரதீய ஜனதாவுக்குத் தேவைப்படுகிறது. இப்போது கட்சி முன் உள்ள சவால் எல்லாம், ஹிந்துக்களிலேயே மிதவாதிகளைத் தன்பக்கம் ஈர்ப்பதுதான். இவர்கள்தான் “”உண்மையில் பெரும்பான்மையானவர்கள்”. கேசட்டில் வெளியான காட்சிகளையும் வசனங்களையும் இவர்கள் ஏற்கமாட்டார்கள், முகம் சுளிப்பார்கள். ஜின்னாவைப் பற்றி அத்வானி பேசியது போன்ற பேச்சுகளே இவர்களை ஈர்க்கும். கட்சியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்க நினைத்து அத்வானி அப்படி பாகிஸ்தானில் பேசியிருந்தாலும், அவர் பேசிய இடமும், சூழ்நிலையும்தான் அவரைக் குற்றவாளியாக்கிவிட்டது. அதற்காக அவரை சங்கப் பரிவாரத் தலைமை கடுமையாகக் கண்டித்தது.

தில்லியில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்திருப்பது விலைவாசி உயர்வு, குடியிருப்புப் பகுதிகளில் கடைகளுக்கு சீல் வைத்தது, அங்கீகாரமற்ற கட்டடங்களை இடித்தது போன்ற விவகாரங்களால் கொதித்துப் போனதால்தான்; “”ஒரு முஸ்லிம் குடும்பம் 35 குழந்தைகளைப் பெறுவது” குறித்து கவலைப்பட்டு அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. இந் நிலையில் ராஜ்நாத் சிங், மிதவாத ஹிந்துக்களையும் ஈர்க்கும்வகையில் செயல்பட வேண்டும்; மாறாக தீவிரவாத ஹிந்துத்துவாவைக் கையாளக்கூடாது.

முஸ்லிம்கள் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினர் அல்ல என்று அலாகாபாத் உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பால் முஸ்லிம் வாக்குகள் ஒரு சேர சமாஜவாதி கட்சிக்குப் போகலாம்; ஆனால் இந்த சர்ச்சை நீடிக்காததால் முலாயமின் வாக்கு வங்கி மேலும் வலுவடையும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

இந் நிலையில் கேசட் விவகாரம் பாஜகவின் வெற்றி வாய்ப்பைக் குறைத்துவிட்டது; அதன் தலைவர்கள் தாங்கள் பேசியதையே மறுக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

தேர்தல் வந்துவிட்டாலே எல்லா வழிகளையும் பிரசாரத்தில் கையாள்வது வழக்கம் என்றாலும் பாஜகவின் இந்த கேசட் தரம் தாழ்ந்த ஒரு செயலாகும்.

வெற்றிமீது வெற்றிகளைக் குவித்துவரும் ஒரு கட்சியின் நடவடிக்கையாக இது தெரியவில்லை, எதையாவது செய்து வெற்றி பெற்றுவிடத் துடிக்கும் “”நிதானமற்ற நடவடிக்கையாகவே” தெரிகிறது; எல்லாவற்றையும்விட முக்கியம், இது போன்ற நடவடிக்கைகளுக்கு அரசியல் அரங்கில் அவசியமே இல்லை.

தமிழில்: சாரி.
==============================================================

Posted in Advani, Anti-incumbent, Bajpai, Bajrang Dal, BJP, BSP, Campaign, Cassette, Civic, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corporation, Delhi, Elections, Hindu, Hinduism, Incumbency, Islam, Local Body, MCD, Mid-term, minority, Municipal, Municipality, Muslim, New Delhi, Polls, Punjab, Rajnath, Rajnath Singh, RSS, Slander, Terrorism, UP, Utharanchal, Uttar Pradesh, Uttaranchal, Vajpayee, VHS, video | Leave a Comment »

“Sify gives wrong details on Rajni & Shankar with AR Rehman’s ‘Sivaji’ The Boss” – AVM

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

‘சிவாஜி’ படம் பற்றி வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை: ஏவி.எம்.சரவணன்

சென்னை, மார்ச். 13 ஏவி.எம்.நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படமான “சிவாஜி’ பற்றி வெளிவரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வருடம் துவங்கியது. படத்தைப் பற்றிய செய்திகளையோ, புகைப்படங்களையோ வெளியிடாமல் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

ஆனாலும் படத்தைப் பற்றிய செய்திகளும், ரஜினிகாந்தின் வித்தியாசமான சில “கெட்-அப்’களும் அவ்வப்போது இன்டர்நெட் வாயிலாக வெளிவந்துகொண்டிருந்தன. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் “சிவாஜி’ படம் இத்தனை கோடிக்கு விற்பனை; அத்தனை கோடிக்கு விற்பனை என பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனால் படத்தின் உண்மையான வியாபார விஷயங்களைப் பற்றி எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

“சிவாஜி’ படத்தின் விற்பனை பற்றி இதுவரை வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. இத்தகவல்கள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, சிஃபி டாட் காம் என்ற இணையதளத்தில் படத்தைப் பற்றி வெளியான தவறான தகவல்களால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, கேரள உரிமையை ரூ.2.6 கோடிக்குத்தான் கொடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் மறுத்த பின்னரும் ரூ.3.1 கோடி என செய்தி வெளியாகிறது.

இதேபோல் ஆந்திர தியேட்டர் உரிமையை ரூ.8 கோடிக்கு விற்றுள்ளோம். ஆனால் ரூ.16 கோடி என செய்திகள் வெளியாகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருக்கிறோம்.

ஓவர்சீஸ் உரிமையைப் பொருத்தவரை, இம்முறை வழக்கம்போல் ஒருவருக்கே கொடுப்பதாக இல்லை. தனித்தனியேதான் கொடுக்கவுள்ளோம்.

எங்களது வழக்கமான விநியோகஸ்தரான ஐங்கரன் கருணாமூர்த்திக்கு ஐரோப்பா, கனடா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் திரையரங்குகளில் திரையிடும் உரிமை, ஆடியோ, விடியோ மற்றும் டி.வி.டி. உரிமை இவற்றை மட்டும் கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதேபோல் மற்ற நாடுகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் அதற்குரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த வியாபார விஷயமும் முடிவாகவில்லை.

ஆனால் தவறாக வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு நாங்கள் விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது. எனவே இனி உண்மைத் தகவல்களை மட்டும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

“சிவாஜி’ படம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் ஷங்கரும் அவருடைய குழுவினரும் படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட முயற்சி எடுத்து வருகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted in Abroad, Aingaran, Andhra, Andhra Pradesh, AP, ARR, Audio, AVM, AVM Sarvanan, Ayngaran, Aynkaran, Canada, Distributor, DVD, Europe, Iyngaran, Iynkaran, Karunamoorthy, Karunamurthy, Kerala, Kolywood, Market, NRI, Overseas, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rehman, Rumour, Sale, Sarvanan, Shankar, Shivaji, Shivaji the boss, Sify, Singapore, Sivaji, Sivaji Story, Sivaji the Boss, Sri lanka, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Pictures, Tamil Stars, Telugu, Tollywood, VCD, video | Leave a Comment »

Alleged ‘Yana Guptha’ sex video is making rounds – Maalai Malar

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 16, 2007

செல்போனில் பரவும் நடிகை யானாகுப்தா ஆபாச படம்

சென்னை, பிப். 16-

செல்போனிலும் இண்டர்நெட்டிலும் நடிகைகளின் ஆபாசபடங்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பூட்டுகின்றன. நடிகைகளுக்குத் தெரியாமல் படுக்கையறைகளிலும் குளியலறைகளிலும் இந்த படங்களை எடுத்து பரவவிடுகின்றனர்.

நடிகை திரிஷா குளியல் அறையில் குளிப்பது போன்ற காட்சி சிலமாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்று வதும் நிர்வாணமாக நின்று குளிப்பதும் அப்பட்டமாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் இருப்பது நான் இல்லை என்று திரிஷாமறுத்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு ஓட்டல்களில் தங்க நடிகைகள் பயந்தனர்.

சிம்ரன், சொர்ணமால்யா சாயலில் இருந்த ஆபாச படங்களும் வெளியாயின. படுக்கை அறையில் இப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

சமீபத்தில் பாபிலோனா நடித்ததாக ஆபாச பட கேசட்டுகள் வெளிவந்தன. ஆபாச படத்தில் தான் நடிக்க வில்லை என்று பாபிலோனா மறுத்தார்.

தற்போது கவர்ச்சி நடிகை யானாகுப்தாவின் ஆபாச படங்கள் செல்போனில் பரவியுள்ளன. இவர் அந்நியன், படத்தில் காதல் யானை பாடலில் ஆடியவர். மன்மதன் படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.

படுக்கையறையில் ஒரு ஆணுடன் இருந்து விட்டு நிர்வாணமாக எழுகிறார். பின்னர் ஆடையின்றி அப்படியே பாத் ரூம் செல்கின்றார். அங்கு சில நிமிடங்கள் குளிக்கிறார். இந்த காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டிருந்தன. கதவு துவாரம் வழியாக செல்போனில் இதை படம் எடுத்துள்ளனர். பின்னர் அவற்றை பரவ விட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் செல்போனில் இப்போது இந்த படம் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Posted in Actress, Anniyan, Babilona, Bath, Cellphone, Glamour, Manmadan, Manmadhan, Manmathan, MMS, Nude, Rumour, Sadha, Sex, Shankar, Simbu, Simran, Sornamalya, Trisha, video, Vikram, XXX, Yaana Gupta, Yana Gupta, Yana Guptha | 5 Comments »

Dharmapuri Bus burning: Death for 3 AIADMK men

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 16, 2007

கோவை வேளாண் பல்கலை. மாணவிகள் எரிப்பு: நடந்தது என்ன?

சேலம், பிப். 16: தருமபுரி அருகே கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவியர் மூன்று பேர் பஸ்ஸில் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக அதிமுக-வினர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு:

2000-ம் ஆண்டு கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேர், மாணவிகள், பேராசிரியைகள் உள்பட 50 பேர் தனித்தனி பஸ்களில் 12 நாள்கள் கல்விச்சுற்றுலா சென்றனர்.

பல ஊர்களுக்குச் சென்ற அவர்கள், தருமபுரி மாவட்டம் பையூரில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்துக்கு பிப்.2-ம் தேதி வந்தனர். அன்றோடு சுற்றுலா முடிந்ததால், ஏற்காடு செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

மாணவிகள் வந்திருந்த பஸ், ஏற்காடு மலைப்பாதையில் செல்ல இயலாது என்பதால், ஒகேனக்கல் செல்வதென்று முடிவு செய்யப்பட்டது.

பிப்.2-ம் தேதி காலை பல்கலைக்கழக பஸ்ஸில் மாணவிகள் மட்டும் ஒகேனக்கல் சென்று கொண்டிருந்தனர்.

வழியில் தருமபுரியை அடுத்த இலங்கியம்பட்டியில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் வந்த பஸ், அதிமுகவினரால் மறிக்கப்பட்டது.

கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் இந்த பஸ்ûஸ வழி மறித்தனர்.

அதிலிருந்த மாணவிகள் அனைவரும் இறங்குவதற்குள், பெட்ரோல் ஊற்றி பஸ்ஸþக்குத் தீயிடப்பட்டது. மளமளவென்று பற்றி எரிந்த பஸ்ஸில் சிக்கிக் கொண்ட மாணவிகள் கோகிலவாணி (19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகியோர் உடல் கருகி பலியானார்கள்.

இச்சம்பவத்தில் 18 மாணவிகள் தீக்காயங்களுடன் தப்பினர்.

தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து நடந்த விசாரணையில், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் பஸ்ஸþக்குத் தீயிட்டனர். அவர்களை நேரடியாகப் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்று மாணவிகள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறிய தகவல்கள் அடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸôர், மோட்டார் சைக்கிளில் வந்தது அதிமுகவைச் சேர்ந்த புளியம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் முனியப்பன் எனக் கண்டறிந்தனர். இதையொட்டி சேலத்தில் அவரை போலீஸôர் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிளில் தருமபுரி நகர் அதிமுக கிளைச் செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், எம்ஜிஆர் இளைஞர் அணி நகரத் துணைத்தலைவர் மாது என்ற ரவீந்திரன் ஆகியோர் பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு, இலங்கியம்பட்டி நோக்கிச் சென்றனர்.

அப்போது வழியில் பாரதிபுரம் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி பஸ்ஸþக்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, பஸ்ஸþக்குள் பெட்ரோலை ஊற்றி தீயிட்டதாகவும் விசாரணையில் முனியப்பன் தெரிவித்தார்.

இதையொட்டி 2000-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸôர் கைது செய்தனர்.

இலக்கியம்பட்டியில் மறியலில் ஈடுபட்ட தருமபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் டி.கே.ராஜேந்திரன் உள்பட 28 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாஜில்திரேட் நீதிமன்றத்தில் 2000-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி சிபிசிஐடி போலீஸôர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் 386 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

தருமபுரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மே 2-ம் தேதி இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. அங்கிருந்து ஜூலை 24-ம் தேதி கிருஷ்ணகிரி செசன்சு நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

அங்கு 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி இவ்வழக்கு விசாரணை தொடங்கியது.

அப்போது அதிமுக ஆட்சி நடைபெற்றது. பஸ் எரிப்பு குறித்து புகார் செய்த கிராம நிர்வாக அதிகாரி உள்பட 20 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.

பஸ் எரிப்பில் பலியான கோகிலவாணியின் தந்தை வீராசாமி இந்த வழக்கை கோவை நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி கனகராஜ், இவ்வழக்கை சேலம் முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டார்.

அரசு வழக்கறிஞராக சீனிவாசனை நியமித்து, 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

பஸ்ஸில் 3 மாணவிகள் உயிரோடு எரிப்பு: மேலும் 25 அதிமுகவினர் மீதான குற்றச்சாட்டும் நிரூபணம் – சேலம் நீதிமன்றம் தீர்ப்பு இன்று தண்டனை அறிவிப்பு

பஸ்ஸில் 3 மாணவிகள் உயிரோடு எரிப்பு: மேலும் 25 அதிமுகவினர் மீதான குற்றச்சாட்டும் நிரூபணம் – சேலம் நீதிமன்றம் தீர்ப்பு இன்று தண்டனை அறிவிப்பு

சேலம், பிப். 16: தருமபுரி அருகே கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டோரில், அதிமுக நிர்வாகிகள் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூவர் கொலைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும் 25 அதிமுகவினர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது என்று நீதிபதி கிருஷ்ணராஜா தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில், குற்றவாளிகள் யார் யாரென்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி.

அவர்களுக்கு என்னென்ன தண்டனை என்பது குறித்து வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழனிசாமி, மாதேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

சேலம் நீதிமன்றத்தில் கடும் போலீஸ் பாதுகாப்புக்கிடையே இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு வந்த நீதிபதி கிருஷ்ணராஜா, முதலில் வேறு வழக்குகள் குறித்து விசாரித்தார்.

இதையடுத்து பகல் 10.53 மணிக்கு தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு குறித்து தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில், செல்லக்குட்டி என்பவர் ஏற்கெனவே இறந்து விட்டார். நீதிமன்றத்தில் மற்ற 30 பேரும் ஆஜராகியிருந்தனர்.

அவர்களில் எஸ்.பழனிசாமி, மாதேஷ் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

இவ்வழக்கில் மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டு நீருபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் நீதிபதி.

அரசுத் தரப்பில் 22 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. இதில் 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. மற்ற குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் மீதான குற்ற விவரத்தைப் படித்த நீதிபதி கிருஷ்ணராஜா, அது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஒவ்வொருவர் மீதும் வெவ்வேறு பிரிவுகள் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தண்டனை விதிப்பதாகவும், தங்கள் கருத்தைக் கூறும்படியும் ஒவ்வொருவரிடமும் கேட்டார் நீதிபதி. அதற்கு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தங்களுக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி கேட்டுக் கொண்டனர்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மாது, முனியப்பன் ஆகியோர், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றனர்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அரசு வழக்கறிஞர் சீனிவாசன், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.

அதிமுக நிர்வாகிகள் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோரை கொலைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.

இதையொட்டி அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. மற்றவர்கள் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 பேருக்கு தூக்கு தண்டனை; 25 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில்

சேலம், பிப். 16-

கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப் பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தர்மபுரி இலக்கி யம்பட்டியில் கோவை வேளாண் கல்லூரி மாணவி கள் வந்த பஸ் எரிக்கப்பட்டது. இதில் மாணவிகள் கோகில வாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் உயிரோடு எரிந்து பலியானார்கள்.

இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை சேலம் செசன்சு கோர்ட்டில் நடந்தது.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேர் கொலை குற்ற வாளிகள் என்று நீதிபதி கிருஷ்ணராஜா தீர்ப்பு கூறினார்.

மாதேஷ், பழனிச்சாமி விடுதலை செய்யப்பட்டனர். மற்ற 25 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் குற்றங்கள் நிரூபணமானதாக நீதிபதி கூறினார்.

தண்டனை விவரம் இன்று அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.

தண்டனை விவரத்தை நீதிபதி கிருஷ்ணராஜா இன்று பகல் 10.45 மணிக்கு அறிவித்தார்.

கொலை குற்றம் நிரூபிக் கப்பட்ட நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 25 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

25 பேர் பெயர் விவரம் வருமாறு:-

  1. முருகேசன்,
  2. தவுலத் பாஷா,
  3. வேலாயுதம்,
  4. முத்து என்கிற அறிவழகன்,
  5. ரவி,
  6. வி.முருகன்,
  7. வி.பி.முருகன்,
  8. வடிவேல்,
  9. சம்பத் மற்றும்
  10. நஞ்சன் என்கிற நஞ்சப்பன்,
  11. ராஜ×,
  12. மணி என்கிற கூடலர் மணி,
  13. மாது,
  14. ராமன் (அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்),
  15. சண்முகம்,
  16. சந்திரன்,
  17. செல்லகுட்டி,
  18. காவேரி,
  19. மணி,
  20. மாதையன்,
  21. செல்வம்,
  22. செல்வராஜ்,
  23. மாணிக் கம்,
  24. வீரமணி,
  25. உதயகுமார்.

நீதிபதி கிருஷ்ணராஜா வழங்கிய தண்டனை விவரம் வருமாறு:-

கொலை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் 46 பேரை கொல்ல முயன்றதாக 307-வது பிரி வின்கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 46 ஆயிரம் அபராதம் விதிக்கப் படுகிறது.

இது தவிர சொத்து சேதப் படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப் பட்டுள்ளதால் 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ. 13 ஆயிரம் அபராதமும் இவர்களுக்கு பொருந்தும்.

டி.கே.ராஜேந்திரன் உள்பட மற்ற 25 பேருக்கும் பொது சொத்துக்கு சேதம் விளை வித்தல், சாலை மறியல், பஸ் கண்ணாடிகளை உடைத்து எறிதல், வாகனங்களையும், மனித நடமாட்டத்தையும் தடுத்தல், சட்ட விரோதமாக கும்பலாக கூடுதல், உயிர் சேதம் விளைவிக்கும் எண்ணத் துடன் சட்டவிரோத கும்பலு டன் கூடி கலகம் விளை வித்தல், தமிழ்நாடு சொத்து பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் குற்றம் நிரூபிக் கப்பட்டுள்ளதால் 25 பேருக்கும் தலா 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், தலா ரூ. 13 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதில் மணி என்ற மெம்பர் மணி என்பவர் பயங்கர ஆயுதங்களால் பஸ்சை உடைத்ததாக அவருக்கு கூடுதல் 6 மாதம் (அதாவது 7 ஆண்டு 9 மாதம்) ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

“கெஞ்சிய மாணவிகளை கொளுத்தியது அரிதிலும் அரிய குற்றம்’

சேலம், பிப். 17: “உயிர் தப்பிக்க கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சிய மாணவிகளை பஸ்ஸிலிருந்து இறங்கவிடாமல் தீயிட்டுக் கொளுத்திய கொடுஞ்செயல் அரிதிலும் அரிதான சம்பவமாகும்’ என்று சேலம் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணராஜா தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

“குற்றம் நிரூபணமானோருக்கு ஆயுள் தண்டனை விதிப்பது சட்டரீதியான நடவடிக்கையாகும்; அதேசமயத்தில் தூக்குத் தண்டனை விதிப்பது விதிவிலக்காகும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் வேளாண் பல்கலைக்கழக மாணவியர் எரிப்பு தொடர்பான வழக்கில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து அவர் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். 180 பக்கங்கள் கொண்ட அவரது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:

தருமபுரி அருகேயுள்ள இலக்கியம்பட்டியில் நடந்த பஸ் எரிப்புச் சம்பவத்தில் 3 மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அரிதிலும் அரிதான குற்றச் செயலாகக் கருத வேண்டியுள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே பல வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அண்மையில் ஓரிரு வழக்குகளில் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அன்று நடந்த சம்பவம் சமுதாயத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இத்தகைய செயலில் ஈடுபட்டோர் “திருத்த முடியாத குற்றவாளிகள்’ எனக் கருதும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று பஸ் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைக்க முயன்றபோது “நாங்கள் இறங்கி விடுகிறோம், அதன்பிறகு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்’ என்று பஸ்ஸýக்குள் இருந்தவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு, கெஞ்சியுள்ளனர்.

ஆனால் சிறிதும் கருணை காட்டாமல் பஸ்ஸின் முன்கதவை மூடி, தீயிட்டு மாணவிகளைக் கொளுத்தியுள்ளனர்.

அவர்களது நோக்கம் பஸ்ûஸ மட்டும் கொளுத்துவதாக இல்லை. பஸ்ஸில் இருந்த அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு குற்றம் சாட்டப்பட்டோர் செயல்பட்டதாகத் தெரிகிறது.

“பஸ் கதவை மூடுங்கடா; அனைவரையும் கொளுத்துங்கடா’ என சம்பவ இடத்தில் சப்தமிட்டதும் அவர்களது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இத்தகைய செயல் ஏற்க முடியாதது. ஏனென்றால் அங்கு நடந்த சம்பவத்தைப் பொதுமக்களே நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எந்த விதத்திலும் தங்களுக்குச் சம்பந்தமில்லாத அப்பாவி மாணவிகள் மீது இரக்கம் காட்டாமல், அவர்களை உயிரோடு கொளுத்துவது என்பது கோரமான செயலாகும். இக்கொடூரச் செயல் சமூகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது. இதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகளுக்கு இரக்கம் காட்டக் கூடாது. சட்டத்தில் குறிப்பிட்ட அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தங்கள் கட்சித் தலைமையோ, பிற நிர்வாகிகளோ தூண்டாத நிலையில், இத்தகைய செயலில் ஈடுபட்டோர் தாங்களே சுயமாக இவ்வாறு செய்துள்ளனர் எனக் கருத வேண்டியுள்ளது.

“இப்படிச் செய்தால் அரசியலில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளலாம், செல்வாக்கு பெறலாம் என்ற அணுகுமுறையே இதற்குப் பின்னணியாக இருக்கக் கூடும்’ என்று வாதிட்டதை முக்கியமாகக் கருத வேண்டியுள்ளது.

இத்தகைய குற்றங்கள் செய்வோரை திருத்தவே முடியாது என்று நீதிமன்றத்தில் வாதிட்டதின் அடிப்படையில், மூன்று மாணவிகளைக் கொளுத்திய செயலை அரிதிலும் அரிதான குற்றம் என ஏற்க வேண்டியுள்ளது.

இந்த கொடுஞ்செயலில் தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரது மனநிலை, தீயில் காயமடைந்த மாணவிகளின் நிலையைக் கருதி, நடந்த சம்பவத்தை கடும் குற்றச் செயலாகக் கருதி தீர்ப்பளிக்க வேண்டியுள்ளது.

தருமபுரியில் அன்று நடந்த சம்பவம் சமுதாயத்தில் யாராலும் ஏற்க முடியாதது; மனிதாபிமானமற்ற முறையில் அப்பாவி மாணவிகள் மூவரைக் கொடூரமான முறையில் கொலை செய்தது அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டிய குற்றமாகும் என்று நீதிபதி கிருஷ்ணராஜா தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

3 மாணவிகள் எரிப்பு வழக்கு: அடையாளம் காண உதவிய கேசட்டுகள்

சேலம், பிப். 17: தருமபுரி அருகே பஸ்ஸில் மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காண வழிவகுத்தவை தெளிவான- வலுவான விசாரணை, சாட்சியங்கள், ஆதாரமாய் அமைந்த தொலைக்காட்சி நிறுவன விடியோ கேசட்டுகள், புகைப்படங்கள்தான் என்று இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சீனிவாசன் கூறினார்.

சேலம் நீதிமன்றத்தில் கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை, மற்றவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மாணவிகள் எரிப்பு சம்பவம் தொடர்பான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வலியுறுத்தினேன். அதற்கேற்ப இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

பாதிக்கப்பட்டோர் சார்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, பலியான கோகிலவாணியின் தந்தை வீராசாமி, இவ்வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்ததே, இவ்வழக்கின் திருப்புமுனையாகும்.

இச்சம்பவம் குறித்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டவுடன், நடத்தப்பட்டுள்ள விசாரணை, சேகரிக்கப்பட்ட சான்றுகள் குறிப்பிடத்தக்கவை.

அதிலும் குறிப்பாக அன்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் பிரதிநிதிகள் முழுமையாகப் பதிவு செய்திருந்தனர்.

ஆனால் பஸ் எரிப்பு சம்பவத்தை மட்டும், வேறொரு நிறுவனத்தினர் விடியோவில் முழுமையாகப் பதிவு செய்திருந்தனர்.

பஸ்ûஸ மறித்து தீயிட்டு எரிக்க முயற்சித்தவர்களையும் அடையாளம் கண்டறிய உதவியது அக் கேசட்டே.

அதோடு பத்திரிகைகளில் அன்று வெளியாகியிருந்த புகைப்படங்களும், கலவரத்தில் ஈடுபட்டோரை அடையாளம் காண உதவின.

இவ்வழக்கு விசாரணையை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டவர் உயர் நீதிமன்ற நீதிபதி வி.கனகராஜ்.

இவ்வாறு இந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றியதே, இதன் விசாரணையை சரியான முறையில் தொடர வழிவகுத்தது.

இவ்வழக்கில் சாட்சியமளித்தோர் பங்கு குறிப்பிடத்தக்கது. அதுவும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க ஆதாரமாய் அமைந்துள்ளது என்றார் சீனிவாசன்.

அச்சுறுத்தல்: இவ்வழக்கில் ஆஜரானவுடன் எனக்கும் அச்சுறுத்தல்கள் வந்தன. என் வீட்டு மாடியில் துப்பாக்கியால் சுடப்பட்டது. அப்போது அதை நான் வெளியில் சொல்லவில்லை. வழக்கு விசாரணை பாதிப்பின்றி நடைபெற வேண்டும் என அமைதியாக இருந்துவிட்டேன் என்றும் சீனிவாசன் குறிப்பிட்டார்.

Posted in 147 (unlawful assembly with deadly weapons), 341 (wrongful restraint), ADMK, Agriculture University, AIADMK, All India Anna Dravida Munnetra Kazhagam, Capital punishment, Cassettes, CBCID, Coimbatore, Courts, D. Krishna Raja, Death Sentence, Dharmapuri, Dr J Jeyalalitha, Dr. J Jayalalitha, IPC 302 (murder), IPC 307 (attempt to murder), J Jayalalitha, JJ, Judge, Justice, Kodaikanal Pleasant Stay Hotel, Kokilavani, Kovai, Law, Madhu, Mob, Muniappan, Nedunchezhian, News Broadcast, Order, Police, Politics, Prevention of Destruction, Proof, Public Property, Ravindran, Salem, Sections 188 (disobedience to the order duly promulgate, Sun TV, T. K. Rajendran, Tamil Nadu, Tamil Nadu Agricultural University, trial, TV, union secretary, video, Violence, Women | Leave a Comment »

Thatstamil.com – Sun TV Kolangal serial actress gets her sex act in Video

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007

குடோனில் டிவி நடிகையின் ‘அஜால் குஜால்’!
பிப்ரவரி 07, 2007

சென்னை: ஜவுளிக் கடை குடோனில், குடிபோதையில், பிரபல டிவி நடிகை வாலிபர் ஒருவருடன் படு ஆபாசமான கோலத்தில் இன்பம் அனுபவிப்பதைப் போன்ற செல்போன் வீடியோ காட்சி காவல்துறை அதிகாரியின் செல்போனுக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தென் மண்டல குற்றப் பிரிவு சப் இன்ஸ்பெக்டரின் செல்போனுக்கு ஒரு எம்எம்எஸ் வீடியோ கிளிப்பிங் வந்துள்ளது. டிவி ஸ்டார் ஃபார் யூ என்ற தலைப்பில் வந்த அந்த வீடியோ கிளிப்பிங்கைப் பார்த்த சப் இன்ஸ்பெக்டர் ஆடிப் போய் விட்டார்.

பிரபலமான டிவி நடிகை ஒருவர், வாலிபர் ஒருவருடன் ஜவுளிக் கடை குடோனில், யாருக்கும் தெரியாத இடத்தில் படு ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கும் காட்சியும், நடிகையின் ‘ஸ்டிரிப்டீஸ்’ காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது.

அந்த வீடியோ கிளிப்பில் இடம் பெற்றுள்ள காட்சிகளின் விவரம்:

அந்த நடிகை சன் டிவியில் ஒளிபரப்பாகும் கோலங்கள் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒரு வாலிபருடன் அந்த நடிகை வருகிறார்.

அவர்கள் இருக்கும் இடத்தில் நிறைய உடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே ஏதாவது ஒரு ஜவுளிக் கடையின் குடோனாகத்தான் அது இருக்கும் எனத் தெரிகிறது.

சேலையில் உள்ள அந்த நடிகை, குடிபோதையில் இருக்கிறார். தன்னை மறந்து சிரித்தபடி அந்த வாலிபருடன் வரும் நடிகையை, கேமராவுக்கு முன்பு அந்த வாலிபர் நிறுத்துகிறார். பின்னர் கீழே உட்கார்ந்து கொள்கிறார்.

பிறகு டிவி நடிகை தனது சேலையை கழற்றுகிறார், பிறகு ஒவ்வொரு உடையாக கழற்றி எறிகிறார். பின்னர் படு ஜாலியாக அந்த வாலிபருடன் உல்லாசத்தில் மூழ்குகிறார்.

அவ்வப்போது நடிகை கேமராவை விட்டு விலகும்போது, அந்த நபர் நடிகையை சரியாக கொண்டு வந்து கேமரா முன் நிறுத்தி ஜாலியைத் தொடருகிறார். நடிகைக்குத் தெரியாமல் ரகசிய இடத்தில் கேமரா வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரிகிறது.

அந்த வாலிபர் இந்தியில் பேசுகிறார், ஆனால் நடிகையோ மலையாளத்தில் பதில் தருகிறார். பேச்சை விட உல்லாச உணர்வுகளைத்தான் நடிகை அதிகம் பிரதிபலித்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்றரை நிமிடம் வரை இந்த ஆபாச காட்சி ஓடுகிறது.

இந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ந்து போன சப் இன்ஸ்பெக்டர் படத்தை அனுப்பிய செல்போன் எண்ணைப் பார்த்து அதற்கு போன் செய்துள்ளார். மறு முனையில் பேசிய நபர், தான் ஒரு கல்லூரி மாணவர் என்றும், தனது நண்பருக்கு அனுப்பிய காட்சி தவறுதலாக உங்களுக்கு வந்து விட்டது என்றும் கூறியுள்ளார்.

நடிகையின் ஆபாச காட்சியை படமாக்கியது யார், எந்த ஜவுளிக் கடை, யார் இதை செல்போன்களுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த விசாரணையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.

வீடியோ கிளிப்பிங்கில் இருப்பது நடிகையின் டூப் அல்ல ஒரிஜினல் என்பதால், வேண்டும் என்றே அவர் ஆபாசமாக நடித்திருப்பதாக தெரிய வந்தால் அவர் மீதும் நடவடிக்கை பாயும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சொர்ணமால்யாவின் ஆபாசக் காட்சி செல்போன்களில் வலம் வந்தது. இது ஒரிஜினல் படம்தான் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விஷயம் கமுக்கமாக மறைந்து போனது. இந்த நிலையில் பிரபல தொடரில் நடித்துள்ள நடிகையின் கசமுசா படம் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in Actress, Allegation, Camera, Cell phone, Censor, Deepa Venkat, Entertainment, Exploitation, Glamour, Godown, Kolangal, Law, MMS, Order, Police, R, Relation, Sex, Striptease, Sun TV, Tamil Actress, Textile, Textile Shop, Thatstamil.com, TV Actress, TV Serial, video, XXX | 88 Comments »

More duplicate actress’ videos make cell phones ring

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006

செல்போனில் பரவும் சொர்ணமால்யா ஆபாச படம்: போலீஸ் விசாரணை

சென்னை, அக். 3-

நடிகைகளின் ஆபாச காட்சிகள் அவ்வப்போது இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. திரிஷாவின் குளியல் காட்சி யென நிர்வாணப்படம் சமீபத்தில் வலம் வந்தது. செல்போன் கேமிராவில் இப்படத்தை எடுத்து இன்டர் நெட்டில் மர்ம நபர் வெளியிட்டு இருந்தான்.

நிர்வாணமாக இருப்பவர் தன்னை மாதிரியுள்ள வேறு பெண் என்று திரிஷா மறுத்தார். போலீசிலும் புகார் செய்தார்.

அதே போல் நடிகை சொர்ணமால்யாவின் ஆபாச படம் தற்போது செல்போன்களில் பரவி கலக்கி வருகிறது. 30 விநாடிகள் இந்த வீடியோ காட்சி ஓடுகிறது.

சொர்ணமால்யா தோற் றத்தில் இருப்பவர் படுக்கை அறை காட்சியில் மேலாடையின்றி அரை நிர்வாணமாக அமர்ந்து இருக்கிறார். திடீரென்று எதிரே ஒருவர் செல்போனில் படம் எடுப்பதை பார்த்து வேண்டாம் என்று தலையசைக்கிறார்.

ஆனாலும் கேமராவில் தொடர்ந்து பதிவாகிறது. தலையணையால் மார்பை மறைக்கிறார். பிறகு குனிந்து மேலாடையை எடுத்து அணிகிறார்.

அதற்குள் அரை நிர்வாணத்தை முழுமையாக படம் பிடித்து விடுகிறது கேமரா.

இந்த ஆபாச காட்சிகள் இ.மெயில் மூலம் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. தமிழ்நாட்டில் செல் போன்களில் இந்த காட்சி பரவுகிறது.

சென்னை, மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் செல்போன்களில் இந்த காட்சிகள் மின்னல் வேகத்தில் பரப்பப்படுகிறது.

ஆபாச படத்தில் இருப்பது தன்னைப் போன்ற வேறு பெண் என்று சொர்ணமால்யா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

என்னை கேவலப்படுத்த இது போன்ற வக்கிர செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

நான் அந்த வீடியோ காட்சியை இதுவரை பார்க்கவில்லை. இது மாதிரி கேவலமான காட்சியில் நான் இருக்க மாட்டேன். எனக்கு தெரியாமல் யாரும் வீடியோ எடுக்கவும் முடியாது. என் உருவம் கொண்ட யாரோ ஒருவரை வைத்துத்தான் இந்த படத்தை எடுத்திருக்க வேண்டும்.

இது பற்றி போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளேன். இது போன்ற ஆபாச படங்கள் என்னை பாதிக்காது என்னைப் பற்றி சுற்றி இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு சொர்ணமால்யா கூறினார்.

இந்த ஆபாச படங்கள் போலீஸ் கவனத்துக்கும் சென்றுள்ளது.

இதை பார்த்த கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் `சைபர் கிரைம் போலீஸ் மூலம் விவாதிக்கப்படும் என்றார். செல்போன் மூலமோ அல்லது இ.மெயில் மூலமோ ஆபாச படங்கள் மற்றும் ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் அனுப்புவது சட்டப்படி குற்றம் என்றும் அது போன்ற காரியங்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆபாச படத்தில் இருப்பது சொர்ணமால்யாதான் என்று உறுதியானால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Posted in Bathroom, Cellphone, Downloads, Duplicate, MMS, Mobile Phone, Porn, Sex, Sornamalya, Tamil, Topless, Trisha, video | 2 Comments »

New Media Power List

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 1, 2006

[The Power List]

Posted in Amateur, blog, Film, Lists, Media, music, podcasts, Socail networking, Tamil, Top, TV, video, Watch, wsj, Youtube | Leave a Comment »

WHAT TO WATCH

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 1, 2006

A late-night brainstorm and a video camera can catapult an unknown Internet user to instant — if sometimes short-lived — stardom. Below, five creative digital productions rising through the ranks on the Web.

‘Unflinching Triumph’
www.unflinchingtriumph.com

[image]

This “mockumentary” tells the story of Phillip Rockhammer, an up-and-coming competitor in the faux sport of professional staredown. With the bravado of wrestling but none of the contact, rivals lock eyes until one of them flinches. Featuring slick production, a soundtrack and dozens of actors, the film is being offered free in installments.

‘Chad Vader: Episode 1’
www.channel101.com

[image]

One of the latest in a long line of “Star Wars” spoofs to hit the Web, this short fish-out-of-water film imagines Darth Vader as a lowly supermarket manager. He bows to his supervisor in the walk-in refrigerator and uses his powers to confront a rival co-worker and impress a cute check-out girl. The video is currently popular at Channel101.com, a site where viewers vote for their favorite comedy clips.

‘Nobody’s Watching’
www.YouTube.com (search for ‘Nobody’s Watching’)

[image]

Bill Lawrence, a writer and producer of the NBC sitcom “Scrubs,” helped create this offbeat comedy as a pilot for the WB network. After the network passed on the pilot, it appeared in three parts on YouTube and became a hit, leading NBC to announce this past week that it had ordered a series of scripts and short episodes of the show for the Web with the possibility of broadcasting it on TV in an upcoming season.

‘Strong Bad Email’
www.homestarrunner.com

[image]

The most popular feature on Homestar Runner, a site of cartoons and games, “Strong Bad” revolves around a sarcastic character in a wrestling mask whose answers to emails are the jumping off point for short cartoons. The emails are real, culled from the roughly 3,000 messages that creators Matt and Mike Chapman receive each day.

The Fancy Pants Adventure
www.addictinggames.com (search for ‘Fancy Pants Adventure’)

[image]

Created by Brad Borne, a college student, this simple but fun videogame plays like a minimalist version of Super Mario Bros. Using a few keys on the computer keyboard, players control a floppy-haired stick figure, maneuvering him through a world of mazes, springs and spiders. On Atom Entertainment’s AddictingGames.com, the game has been played about 1.5 million times, with a replay rate of 50%, according to Atom, which licensed the game and hired Mr. Borne to help create another one called Celebrity Smackdown.

Posted in blog, myspace, Tamil, video, wsj, Youtube | Leave a Comment »