உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட வாரியாக காங். தேர்தல் குழு- கிருஷ்ணசாமி அறிவிப்பு
சென்னை, செப். 23-
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் இட பங்கீடு குறித்து பேசி முடிவு எடுக்க வும் காங்கிரஸ் சார் பில் போட்டியிட விரும்பு கிறவர்களிடம் மனுக்களை வாங்கவும் மாவட்டம் தோறும் காங்கிரஸ் தேர்தல் குழுவை கிருஷ்ணசாமி அமைத்துள்ளார்.
அந்த தேர்தல் குழு விவரம் வருமாறு:-
சென்னை
ஜெயந்தி நடராஜன், கே.விஜயன், கராத்தே தியாகராஜன், எம். ஜோதி, ஆர்.தாமோதரன், பொன். கிருஷ்ணமூர்த்தி, கே.சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் மங்கள் ராஜ், மாவட்டத் தலைவர் மனோ, மாவட்ட தலைவர் எம்.கோவிந்தசாமி.
திருவள்ளூர்
டி.சுதர்சனம் எம்.எல்.ஏ., இ.எஸ்.எஸ்.ராமன் எம்.எல்.ஏ., வி.ஆர்.பகவான், கீழானூர் ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் கொப்பூர் பி.விஜய குமார், மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.கே.மனோகரன், பூதூர் வேணுகோபால், டி.செல்வம், தளபதி பாஸ்கர்.
காஞ்சீபுரம்
டி.யசோதா எம்.எல்.ஏ., முன் னாள் எம்.எல்.ஏ. பலராமன், டாக்டர் காயத்ரிதேவி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் வி.அண்ணா துரை, மாவட்ட தலைவர் கே.சக்கர பாணி ரெட்டியார், ஜெ.பிராங்க் ளின் பிரகாஷ்.
வேலூர்
முன்னாள் எம்.பி. அன்பரசு, சி.ஞானசேகரன் எம்.எல்.ஏ., அருள் அன்பரசு எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் பாலூர் சம்பத், மாவட்ட பொறுப்பாளர் ஆற்காடு பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜா அசேன்.
திருவண்ணாமலை
போளூர் வரதன் எம்.எல்.ஏ., டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் விஜயகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் ராஜாபாபு.
கடலூர்
முன்னாள் எம்.பி.க்கள் வள்ளல்பெருமான், பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், மாவட்ட தலைவர் சச்சிதானந்தம், மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், சந்திரகோதண்டபாணி, விஜயசுந்தரம், ஜி.சவுந்தரபாண்டி யன்.
விழுப்புரம்
முன்னாள் எம்.எல்.ஏ. டி.என். முருகானந்தம், எஸ். சிவராஜ் எம்.எல்.ஏ., சங்கரா புரம் கே.சீனிவாசன், மாவட்ட பொறுப்பாளர் ஜெய அண் ணாமலை, முன் னாள் எம்.எல்.ஏ. துரை.முத்துசாமி, எஸ்.காமராஜ், டி.வி.தட்சிணாமூர்த்தி, வக்கீல் பார்த்தசாரதி, எஸ்.சீத்தாராமன்.
கிருஷ்ணகிரி
கே.வி.தங்கபாலு எம்.பி., கே.கோபிநாத் எம்.எல்.ஏ., மாவட்டத் தலைவர் காசிலிங் கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஒசூர் மனோகரன், அகா.கிருஷ்ண மூர்த்தி, முன்னாள் எம்.பி., எஸ்.நரசிம்மன், குமரேசன், நெடுங்கல் எஸ்.சுப்பிரமணியம்.
தருமபுரி
ஜி.ஏ.வடிவேலு, மாவட்ட தலைவர் பி.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. பி.தீர்த்தராமன், ராஜாராம் வர்மா, வக்கீல் மோகன்.
நாமக்கல்
டாக்டர் கே.ஜெயக்குமார் எம்.எல்.ஏ., கே.ராணி எம்.பி., மாவட்ட பொறுப்பாளர் செல்வ ராஜ், வி.பி.வீரப்பன், டாக்டர் செழியன், ஜி.ஆர்.சுப்பிரமணி, முன்னாள் சேர்மன் ஆர்.நல்லதம்பி.
சேலம்
கே.வி.தங்கபாலு எம்.பி., மாவட்டத் தலைவர் எஸ்.டி.பன் னீர்செல்வம், மாவட்ட தலைவர் ஆர்.தேவதாஸ், மாவட்ட தலைவர் ஆர்.ஆர்.சேகரன், என்ஜினீயர் மாரியப்பன், எம்.பி.எஸ்.மணி, முகமது அம்சா, எம்.ஆர்.ராதா கிருஷ்ணன்.
ஈரோடு
மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மாவட்ட தலைவர் பழனிச்சாமி எம்.எல்.ஏ., விடியல் சேகர் எம்.எல்.ஏ., மாவட்ட பொறுப்பாளர் கல்லுப் பட்டி பாலசுப்பிரமணியம், என்.ஆர்.திருவேங்கடம், பிரகாஷ் ஜெயின்.
நீலகிரி
முன்னாள் எம்.எல்.ஏ. ராஜு, மாவட்டத் தலைவர் கோபால் எம்.எல்.ஏ., ஜே.பி.சுப் பிரமணியம், கோஷி பேபி,
ஆர்.கணேஷ்குமார்.
கோவை
ஆர். பிரபு எம்.பி., முன் னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், மாவட்ட தலைவர் கோவை தங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.லட்சுமணன், எம்.என்.கந்தசாமி, தாராஷபி, மாவட்டத் தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம், மாவட்டத் தலைவர் பி.வி.மணி, கோவை முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், எம்.ராமானுஜம், மணிகண்டபிரசாத், வேடப்பட்டி தங்கவேல், ஏ.ஆர்.சின்னையன், எம்.ராமானுஜம்.
திண்டுக்கல்
எஸ்.கே.கார்வேந்தன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.பொன்னம்மாள், மாவட்ட தலைவர் தண்டபாணி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் வி.திருஞானசம்பந்தம், சிவசக்திவேல் கவுண்டர், வி.எஸ்.மனோகரன், சலீம்சேட், எம்.மாடசாமி.
விருதுநகர்
முன்னாள் எம்.பி. குமரிஅனந்தன், மாவட்ட தலைவர் ஜி.கணேசன், ராஜலிங்கராஜா, ஆர்.குருசாமி, எஸ்.எஸ்.மோகன்.
தேனி
ஜே.எம்.ஆரூண் எம்.பி., மாவட்ட தலைவர் கே.எஸ்.எம்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், என்.ஆர்.அழகர்ராஜா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஈஸ்வரதாஸ், தேனி பரமராஜ், முபாரக்.
மதுரை
என்.எஸ்.வி.சித்தன் எம்.பி., முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு, மாவட்ட தலைவர் ஏ.தெய்வநாயகம், ஜி.தேவராஜன், மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ராம்குமார் மாவட்ட தலைவர், கோவிந்தராஜ் ஐ.என்.டி.யு.சி., சுந்தரராஜன், விஸ்வநாதன், மேலூர் சந்தானம், ஜெய்ஹிந்த்புரம் முருகன்.
பெரம்பலூர்
ஜி.ராஜேந்திரன், மாவட்ட தலைவர் டி.அமரமூர்த்தி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாசிலாமணி, ஆண்டிமடம் தங்கராஜ்.
கரூர்
முன்னாள் எம்.பி.க்கள் என்.அப்துல்காதர், கே.நாட் ராயன், மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம், சிவசுப்பிரமணி யம் எம்.எல்.ஏ.
திருச்சி
முன்னாள் எம்.பி. அடைக் கலராஜ், மாவட்டத் தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், எம்.ராஜசேகரன் எம்.எல்.ஏ., எம்.கணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. லோகாம்பாள், சுப.சோமு, டால்மியா ஜெயப்பிரகாஷ், போட்டோ சரவணன்.
தஞ்சாவூர் மாவட்டம்
மத்திய மந்திரி ஜி.கே.வாசன், ஜி.ரங்கசாமி மூப்பனார், கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட தலைவர்கள் என்.ராஜாங் கம், நாஞ்சி கே.வரத ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. பேராவூரணி சிங்காரம், முன்னாள் எம்.எல்.ஏ. கட்டாரம் மாரிமுத்து,
டி.ஆர்.லோகநாதன்.
திருவாரூர்
முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. டாக்டர் பத்மா, மாவட்ட பொறுப்பாளர் துரைவேலன், மன்னை
மதியழகன்.
நாகப்பட்டினம்
மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர், எஸ்.ராஜ்குமார் எம்.எல்.ஏ., பொன்.பழனிவேல், எஸ்.ஜெய பால்.
புதுக்கோட்டை
பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி., ஏ.சுப்புராம் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் டி.புஷ்பராஜ், சத்தியமூர்த்தி.
சிவகங்கை
மத்திய மந்திரி ப.சிதம்பரம், என்.சுந்தரம் எம்.எல்.ஏ, கே.ஆர்.ராம சாமி எம்.எல்.ஏ , எம்.ராஜ ரத்தினம், முன்னாள் எம்.பி. சுப.உடையப்பன், கே.கே.காசி லிங்கம்.
ராமநாதபுரம்
சுதர்சன நாச்சியப்பன் எம்.பி., ராம்பிரபு எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, அசன் அலி எம்.எல்.ஏ., செல்லத்துரை அப்துல்லா, மகேந்திர பாண்டியன், செந் தாமரைக் கண்ணன்.
திருநெல்வேலி
எஸ்.பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., பி.வேல்துரை எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் கொடிக் குறிச்சி முத்தையா , மோகன் குமாரராஜா, எஸ்.சுந்தர ராஜ பெருமாள், வேணுகோபால்.
தூத்துக்குடி
ஏ.பி.சி.வி.சண்முகம், ராணி வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஊர்வசி செல்வராஜ் எம்.எல்.ஏ., மாவட்டத் தலைவர்கள் எஸ்.ஜஸ்டின், பி.கதிர்வேல்.
கன்னியாகுமரி
முன்னாள் எம்.பி. டென் னிஸ், மாவட்ட தலைவர்கள் எஸ்.ஜெயபால் எம்.எல்.ஏ., ஜே.ஜி.பிரின்ஸ், ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ., ஜி.கே.தாஸ், டி.கே.ஜோஸ், டாக்டர் மோசஸ்.
இந்த மாவட்ட தேர்தல் குழு வினர் அந்தந்த மாவட்டத்திற் கான தி.மு.க. தேர்தல் குழுவோடு இட பங்கீடு குறித்து பேசி முடிவெடுப்பார்கள்.
மேலும் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கும் காங் கிரஸ் சார்பில் போட்டி யிட விரும்புவோரிடம் இருந்து மனுக்களைப் பெற்று ஏற்கனவே மாவட்ட தலைவர்கள் வாங்கி உள்ள மனுக்களையும் சேர்த்து அவற்றை தலைமை அலுவல கத்தில் ஒப்படைப்பார்கள்.
பரிசீலனைக்குப் பிறகு வேட்பாளர்களை தலைமை அலுவலகம் அறிவிக்கும் என்று கிருஷ்ணசாமி கூறி உள்ளார்.