“சுற்றுச்சூழல்-நகரம்’ திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் உள்ளிட்ட 6 நகரங்கள் தேர்வு
புதுதில்லி, மே 16: மத்திய அரசின் சுற்றுச்சூழல்-நகரம் என்ற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் உள்ளிட்ட 6 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு திங்கள்கிழமை எழுத்து வடிவில் அளித்த பதில்:
- கோட்டயம் (கேரளம்),
- புரி (ஒரிசா),
- திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்),
- உஜ்ஜைனி (மத்தியப் பிரதேசம்),
- பிருந்தாவன் (உத்தரப்பிரதேசம்) மற்றும்
- தஞ்சாவூர் (தமிழ்நாடு) ஆகிய 6 நகரங்கள் சுற்றுச்சூழல்-நகரம் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
S. |
Town |
Amount |
1 |
Kottayam |
40.84 |
2 |
Puri |
55.53 |
3 |
Tirupati |
49.34 |
4 |
Ujjain |
67.41 |
5 |
Vrindavan |
43 |
6 |
Thanjavur |
Nil |