நா.முத்துகுமாருக்கு முனைவர் பட்டம்
தமிழ்த் திரைப்படப் பாடல்கள் குறித்து ஆய்வு செய்த பாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு சென்னை பல்கலைக் கழகம் அண்மையில் முனைவர் பட்டம் வழங்கியது. அதற்கான சான்றிதழை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா வழங்குகிறார். உடன் (இடமிருந்து) அமைச்சர் பொன்முடி, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன்.