Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Operation Salma Ayup – Unmai Online: Bavanandhi

Posted by Snapjudge மேல் மே 11, 2007

ஆப்பு’ ரேசன் சல்மா அயூப் – பவானந்தி

காந்தியக் கொன்ன கோட்சே, கொலை செய்யப் போகும் முன்பே கையில் ‘இஸ்மா-யில்’னு பச்சை குத்திக்கிட்டு சுன்னத் செஞ்சுகிட்டுத்தான் போனான். ஒரு வேளை தான் யார்னு அடையாளம் கண்டு பிடிக்கப் படாட்டா, முஸ்லீம்னு தெரியட்டும்; அதனால் கலவரம் வந்து முஸ்லீம்களைக் கொல்லட்டும்கிறதுக்காக அப்படி செஞ்சான். தான் செஞ்ச தப்பை அடுத்தவன் மேல போட்டு மாட்டிக் கொடுக்கிறது அவ்வாளுக்கு நிகர் அவாளே!

இப்படி முஸ்லீம் பேரைப் பயன்படுத்தி பூணூல் கூட்டம் பண்ற முடிச்சவிக்கித் தனத்துக்கு இன்னொரு எடுத்துக்காட்டுதான் இப்ப சமீபத்தில நடந்தது. ரிடையராகி வீட்டில உட்கார்ந்துகிட்டிருந்தாலும், ஏகப்பட்ட பார்ப்பான் இன்னைக்கு இண்டர்நெட்டிலதான் உட்கார்ந்திருக்கான். தங்கள் குல ஆதிக்கம் அழிஞ்சிடாம இருக்க மூளைச் சலவை செய்யற வேலையில ரொம்ப பூணூல் இறங்கயிருக்குது. இதுக ஒரு பேர்லதான் வரும்னு இல்ல. நல்ல பிள்ளையாட்டமா ஒரு பேர்ல இருந்து கட்டுரை எழுதுறது. அப்புறம் ஏகப்பட்ட போலி பேர்கள்ல தனக்குத்தானே பாராட்டி முதுகைச் சொறிஞ்சுக்கிறது; பகுத்தறிவு, இனஉணர்வு எவனாவது பேசிட்டா அவனைப் பத்தி தரக்குறைவா எழுதறதுன்னு இதுகளோட ஆட்டம் தாங்க முடியல இணையத்தில்.

‘மொழி’ படத்துல வர்ற புரபசர் கேரக்டர் மாதிரி (எம்.எஸ்.பாஸ்கர் ஏற்ற பாத்திரம்) ‘சமீபத்தில 1967-ல அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தப்போ’, ‘சமீபத்தில நேரு இறந்தப்-போ’ன்னு இந்த மறதிக் கேஸு 40 வருஷத்துக்கு முன்னாடி இருக்குற மாதிரியே எழுதும். ‘சமீபத்துல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சப்போ’ன்னு எழுதும்போது, விவேக் படத்தில வர்ற நகைச்சுவை தான் நினைவுக்கு வருது.

இது ஒரு கேஸுன்னா, இன்னொரு கேஸ் இருக்கு. அது அடுத்தவங்க பெயரில் ஒரு பக்கத்தை ஆரம்பிச்சு, இதுங்க அரிப்பை எல்லாம் அதில தீர்த்துக்கிறது. வலைப்பூக்கள்னு சொல்லப்படுகிற Blog Spot-கள் தமிழர்களால் அதிகளவு பயன்படுத்தப்-படுகிறது. பத்திரிகைகளில் பிரசுரிக்க அலையாமல், தங்கள் படைப்புகளை, கருத்துகளை உலகம் முழுக்கக் கொண்டுபோக எளிய வழி இது. தத்தம் பெயரிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த நல்ல வாய்ப்பைத்தான் தவறாய் பயன்படுத்துது இந்தக் கேஸு.

“திராவிட இயக்கங்கள், பெரியாரியம், தமிழ் உணர்வு போன்றவற்றையொட்டி, தனது வலைப்பூ தளத்தின் மூலமாக தன் கருத்துகளை சொல்லி வந்த ஒரு பெண் பதிவாளரின் பெயரில் போலிப் பதிவு யாரோ உருவாக்கி-யிருந்தார்கள். ‘Eveready’ என்பதையே ‘Every day’  என்று போலி உருவாக்குவது போல அந்தப் பெண்னின் பெயருடன் ஒரு எழுத்தைச் சேர்த்து புதிய வலைப்பக்கம் உருவாக்கப்-படுகிறது. அதே வடிவமைப்பு! அதே எழுத்து வடிவம்! அதே வண்ணங்கள்!

ஆனால், தளம் முழுக்க ஆபாசப் படங்களும், கதைகளுமாக எழுதப்பட்டிருந்தது. தளத்தின் உரிமையாளர் பெயர் சல்மா அயூப் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே சல்மா அயூப் என்ற பெயரில் இதற்கு முன்பும் பல தளங்களில் கருத்துகள் வெளிவந்துள்ளது. யாரிந்த ‘சல்மா அயூப்’ என்பது பெருங்குழப்பமாயிருந்தது. அந்தக் குறிப்பிட்ட பெண் பதிவரே ‘இந்தச் சிக்கல் தீரும் வரை நான் இணையத்தில் செயல்படப்போவதில்லை’ என்று சொல்லுமளவுக்கு முடக்கிப் போடும் வேலை நடந்ததுங்கிறாரு. இந்தப் பிரச்சினையில இறங்கி வேலை பார்த்த பாலபாரதி.

‘சல்மா அயூப் என்பது போலிப் பெயர் என்பது உறுதிப்பட்டுவிட்ட நிலையில், அது யாரெனக் கண்டுபிடிக்கும் பதியை மேற்கொண்டோம். அந்தத் தளம் எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் (IP Member Tracker) வாய்ப்பைப் பயன்படுத்தி கிண்டியில இருக்கிற முகவரியைக் கண்டு பிடித்துவிட்டோம். நாளை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க உள்ளோம். ஏற்கனெவே அவர்களிடம் சொல்லி வைத்தாயிற்று? அப்படின்னு ஒரு பதிவு இணையதளத்தில் வெளிவந்தது.

அவ்வளவுதான் அடுத்த சில மணி நேரத்தில் பாலபாரதிக்கு போன் போட்டு “நான் உங்களைப் பார்க்கணும் எங்க வரணும்’னு கேட்குது ஒரு ஆண் குரல். இடத்தை சொன்னவு-டனே குறிப்பிட்ட நேரத்தில ஒரு கார்ல வந்திறங்கினார் ஒரு ஆளு. சல்மா அயூப்ங்கற பெயருக்கு பின்னாலே ஒளிஞ்சிருந்த பூணூல் பேர்வழி தான் அவரு.

முதல்ல “நான் எழுதல. என் தளத்தின் முகவரியிலிருந்து என் பாஸ்வேர்டு தெரிஞ்ச யாரோ இந்த மாதிரி செஞ்சிருக்காங்க’ன்னு சொல்லி கெஞ்சியிருக்காரு. “நாங்க இதுபத்தி போலீஸ்ல போட்டுக்கொடுக்கப்போறோம். உங்க பாஸ்வேர்டல எழுதறத யாருன்னு அப்பத் தெரிஞ்சிடும்ல’ என்று அ.மு.க. சார்பில் பாலபாரதி சொல்ல அ.மு.க. (அனானி முன்னேற்றக் கழகம்) ஒரு மணி நேரத்தில மெல்ல மெல்ல ஒத்துக்கிட்டு, மன்னிப்புக் கேட்டுட்டு இனிமே இதுமாதிரி செய்ய மாட்டேன்னு எழுதிக் கொடுத்துட்டுப் போயிட்டாரு.

நம்மாளுகதான் பெருந்தன்மையான ஆளுகளாச்சே! ‘மாட்டிக்கிட்டாரு மாப்புள! ஆனா சகபதிவர்தானே அதனால் மன்னிச்சு விட்டுடுவோம்’னு முடிவெடுத்து பெயரைக் கூட வெளியில சொல்லாம விட்டுட்டாங்க. இந்தப் பெருந்தன்மையை புரிஞ்சுக்கத் தெரியாத பூணூல், ‘நான் எழுதல என்னை மிரட்டிக் கையெழுத்து வாங்கிட்டாங்க’ன்னு வெளியில போய்ச் சொல்ல ‘பாப்பானுக்கு முன்புத்தி கொஞ்சமும் கிடையாதுங்கிறது’ அப்பத்தான் ரொம்பப் பேருக்கு விளங்குச்சு. “ஏன்டா, நீ எங்கிருந்து எழுதறன்னு இங்கிருந்தே கண்டுபிடிச்ச எங்களுக்கு நீ என்ன பேசினன்னு பதிஞ்சு வைக்கத் தெரியாதா? இந்த புளுகு வேலை செஞ்சுக்கிட்டிருந்தா. நீ வந்ததிலிருந்து என்ன பேசினங்குற ஆடியோவை இணையத்தில் போட்டுடுவோம்’ நம்மாளுக சொன்னதுக்கப்புறம் தான் அந்த இழிபிறவிக்கு புரிஞ்சது- ‘ஆகா நமக்கு அறி-வில்லை’ங்கிறது.

“இந்த மாதிரி பண்ற ஆளுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட இறக்கம் காட்டக்கூடாது வோய்! ஆனா அதே மாதிரி பல புனை பெயர்ல எழுதற உங்களவாவைப்பத்தி ஏன் பேச மாட்டேங்குறீர்’னு ஒரு பூணூல் கொதிச்சது.

“புனை பெயர் வேற, போலிப் பெயர் வேற, என் புனை பெயர்ல நான் என்ன வேண்ணா எழுதிட்டுப் போறேன். ஆனா உன்னைய மாதிரி ஆபாசமா நான் எழுதல. அப்படியும் என்னையக் கண்டுபிடிக்கணும்னா நீங்கதான் திறமைசாலி வெங்காயங்களாச்சே. முடிஞ்சா கண்டுபிடிச்சுக்க’ன்னு பதிலடிச்சுவிட்டதில மூக்கில ப்ளாஸ்திரி ஒட்டற அளவுக்கு உடைஞ்சு போச்சு.

இப்படி “ஆப்பு’ அடிச்ச ‘ஆபரேசன் சல்மா அயூப்’ பண்ண தோழர்களுக்கு பாராட்டு சொல்லணும்னாலும். அந்தப் பூணூலோட ‘சைபர் கிரைம்’ குற்றவாளியா போஸ் கொடுக்க வச்சிருந்தா தானே மத்தவங்களுக்கு புத்திவரும். விட்டுட்டீங்களே பாலபாரதி! எங்களுக்கு அந்த இறக்கம்லாம் தேவையில்லை. அந்த இழி பிறவியோட பெயரை நாங்க சொல்லிடுறோம்.ஆபரேசன் சல்மா அயூப்ல ஆப்பு அடிக்கப்பட்ட ஆளு ‘ஜெயராமன்’ங்கிற பூணூலு!

பின்னூட்டமொன்றை இடுக