Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Neelima Naidu & TV Actress Meenakshi arrested – Prostitutes are warned & let go

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

நடிப்பதற்கு ஒத்திகை பார்ப்பதாக கூறி தயாரிப்பு நிர்வாகியுடன் படுக்கையில் புரண்ட தென்இந்திய அழகி கைது

சென்னை, ஜன. 24-

சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சங்கரபாண்டியனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலை பேசியில் ரகசிய தகவல் வந்தது.

அதில் பேசிய நபர் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு, வீட்டில் நடிகைகள் சிலர் பலான தொழிலில் ஈடுபடுவதாகவும் சிலர் கார்களில் அங்கு வந்து செல்வ தாகவும் புகார் கூறினார்.

இதையடுத்து உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் அந்தப் பகுதியில் மாறு வேடத்தில் கண்காணித்தனர். பின்னர் அதிரடியாக சம்பந்தப்பட்ட வீட்டினுள் நுழைந்த போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு அறையில் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நீலிமா நாயுடு ஒரு வாலிபருடன் கட்டிபுரண்டு கிடந்தார். நீலிமா நாயுடு தென்னிந்திய அழகி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அறையில் ஆழ்வார் பேட்டையை சேர்ந்த டி.வி. நடிகை மீனாட்சி ஒரு நடுத்தர வயது ஆணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மீனாட்சி பிரபல ஜவுளி கடையின் விளம்பர டடத்தில் நடித்துள்ளார்.

பெண் போலீசார் உதவியுடன் விபசார தடுப்பு பிரிவு போலீசார் 2 ஜோடிகளையும் கையும், களவுமாக மடக்கினர். இதில் 2 அழகிகளையும் விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் சரவணன் போலீஸ் பிடியில் சிக்கினார்.

மேலும் நீலிமா நாயுடுவிடம் உல்லாசமாக இருந்தவர் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி. மீனாட்சியுடன் இருந்தவர் பிரபல தனியார் தொலை காட்சி ஊழியர். இவர்கள் 2 பேரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இதையடுத்து போலீசார் நீலிமா நாயுடுவிடம் விசாரித்தனர். அவர் போலீசில் கூறியதா வது:-

நான் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளேன். என்னுடைய அழகையும், இளமையையும் பார்த்த பல சினிமா டைரக்டர்கள் என்ëனை நடிக்க அழைத்தனர். நான் ஐதராபாத்தில் மாடலிங் செய்து வந்தால் அங்குள்ள ஆண் நண்பர்கள் மூலம் நிறைய புதிய தொடர்புகள் ஏற்பட்டது.

அதில் சரவணனும் ஒருவர். அவ்வப்போது அழகி போட்டிகளில் பங்கு பெற பெங்களூர், மும்பை என செல்வேன். அப்போது சரவணனும் என்னுடன் வருவார். ஆரம்பத்தில் தொழில் முறை நண்பராக பழகிய அவர் எங்கள் குடும்ப நண்பரானார். அதோடில்லாமல் எனது லைனில் அக்கறை உள்ளவர் போல் நடந்து கொண்டார். இதனால் நான் அவரை முழுமையாக நம்பினேன்.

வாரத்திற்கு ஒரு முறை என்னை சில தொழில் அதிபர்கள் சந்திக்க வருவார்கள். அவர்களை சரவணன்தான் அழைத்து வருவார். அவர்களுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்வேன். அப்படி வந்த சினிமா தயாரிப்பு நிர்வாகி ஒருவர் சென்னை வந்தால் சினிமாவில் நடிக்க எளிதில் வாய்ப்பு கிடைக்கும். உனது உடற்கட்டு, தமிழக ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் உள்ளது.

மேக்கப் டெஸ்ட் எடுப்பதற்கு என்று எனக்கு தெரிந்த பலர் சென்னை அண்ணா நகரில் உள்ளனர் என்று கூறி இங்கு அழைத்து வந்தார்.

இங்கு நான் தங்கியிருந்த அறைக்கு, டி.வி.நடிகை மீனாட்சி சில மணி நேரத்திற்கு முன்பு வந்தார். உடலை எப்படி இளமை பொலிவுடன் வைத்துக் கொள்வது என 2 பேரும் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது சரவணன் 2 பேரை அழைத்து வந்தார். அதில் ஒருவர் ஏற்கனவே அறிமுகமான தயாரிப்பு நிர்வாகி, மற்றொருவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்றும் கூறி என் அருகில் அமர்ந்தனர்.

சிறிது நேரம் என்னிடம் பேசிக் கொண்டிருந்த அவர் மீனாட்சியை அழைத்துக் கொண்டு அடுத்த அறைக்கு சென்று விட்டார். எனது அறையில் இருந்த தயாரிப்பு நிர்வாகி என்னிடம் சிறிய அளவிலான வண்ண வண்ண ஆடைகளை உடுத்தச் சொல்லி மேக்கப் டெஸ்ட் எடுத்தார்.

தனது செல்போன் காமிராவால் பல கோணங்களில் படம் பிடித்தார். ஒரு கட்டத்தில் நெருக்கமான பாடல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என ஒத்திகை பார்ப்பதாக கூறி என்னை இறுக்கி அணைத்தார். அவர் பிடியில் என்னை இழந்தேன். பின்னர் தான் தெரிந்தது சரவணன் என்னை நடிக்க வைப்பதாக கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியது.

நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தப்பி செல்ல முயன்றேன். அதற்குள் 2-வது முறையாக என்னை பிடித்து வலுக்கட்டாய படுக்கையில் தள்ளி பலவந்தப்படுத்தினார்.

இவ்வாறு கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

ஆனால் சரவணனோ நீலிமா நாயுடு தாமாக விரும்பிதான் சினிமா தயாரிப்பு நிர்வாகியோடு படுக்கையை பகிர்ந்து கொண்டதாக கூறினார். இதற்கிடையே போலீசிடம் இருந்து தப்பி சென்ற தயாரிப்பு நிர்வாகியும், தனியார் தொலைக்காட்சி ஊழியரும் தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு சரவணனை விடுவிக்க நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து சரவ ணனிடம் இருந்து ரூ.22 ஆயி ரம் ரொக்கப் பணத்தை கைப்பற்றிக் கொண்டு போலீ சார் அவரை எச்சரித்து அனுப்பினர். தென் இந் திய அழகி நீலிமா நாயுடு, டி.வி.நடிகை மீனாட்சி ஆகிய 2 பேரையும் விபசார வழக் கில் கைது செய்தனர். அவர் களிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: