Ginger, Mango, Garlic pickles from AP & TN have pesticides & banned in USA
Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2006
இந்திய ஊறுகாய்களில் பூச்சிக் கொல்லி மருந்து: அமெரிக்கா கூறுகிறது
நியூயார்க், நவ. 23: கோககோலா மற்றும் பெப்சியில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதாக கண்டறியப்பட்டு அவற்றுக்கு பல மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
இப்போது அமெரிக்காவும் தன் பங்கிற்கு இந்திய ஊறுகாய்களில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதாகக் கூறி தடைவிதித்துள்ளது.
ஹைதராபாத் நிறுவனம் தயாரிக்கும்
- பூண்டு கலந்த மற்றும் கலக்காத
- மாங்காய் ஊறுகாய்க்கும்,
- மகாராஷ்ட்டிரா நிறுவனம் தயாரிக்கும் மாம்பழ ஜூஸ்,
- அன்னாசி ஜூஸ் ஆகியவற்றுக்கும்,
- தமிழக நிறுவனம் தயாரிக்கும் மாங்காய்
- இஞ்சி ஊறுகாய்க்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்