Deceased Tamil magazine Reporters’ Family gets Aid
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2006
மறைந்த பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி
சென்னை, ஆக. 30: மறைந்த நான்கு பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கினார்.
பத்திரிகையாளர்களின் துணைவியர் நிதியுதவியை பெற்றுக் கொண்டனர்.
சா.விஸ்வநாதன் (ஆனந்த விகடன், தினமணி கதிர், சாவி) – இவரது மனைவி ஜானகி விஸ்வநாதன் ரூ. 50,000 உதவித் தொகையாக பெற்றுக் கொண்டார்.
தி. தேசிங்கு (வண்ணத்திரை வார இதழ், சென்னை) – இவரது மனைவி தே. ஆர்த்தி ரூ. 2 லட்சம் உதவித் தொகையைப் பெற்றுக் கொண்டார்.
எம்.இன்பராஜ் – (மாலைமுரசு, மதுரை) – இவரது மனைவி வேல்தங்கத்திடம் உதவித் தொகையாக ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.
எம்.சுப்புக்குட்டி (தினகரன்) – இவரது மனைவி சு.சுப்புலட்சுமியிடம் ரூ.50,000 உதவித் தொகை வழங்கப்பட்டது
This entry was posted on ஓகஸ்ட் 30, 2006 இல் 2:09 பிப and is filed under Chaavi, Desingu, Dinakaran, Inbaraj, Journal, Journalists, Maalai Murasu, Reporters, Saa Viswanathan, Savi, Subbukutty, Tamil, Tamil Magaizine, Vanna Thirai. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்