24 drowned in Bihar boat mishap on river Ganga in Bihar’s Khagaria district
பதிந்தவர் Visitor Blogs மேல் அக்டோபர் 23, 2008
கங்கை நதியில் படகு கவிழ்ந்து குறைந்தது 24 பேர் பலி
![]() |
|
| கங்கை நதிக்கரையோரம் |
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் கங்கை நதியில் சென்று கொண்டிருந்தஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது இருபத்துநான்கு பேர் மூழிகியுள்ளனர்.
நீரில் மூழ்கி இறந்தவர்களில் பெரும்பாலனவர்கள் பெண் விவசாயத் தொழிலாளர்கள்.
மூழ்கிய படகிலிருந்தவர்களில் மூன்று பேர் நீந்தி பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்தப் படகில் கூடுதலான மக்கள் இருந்த காரணத்தினாலேயே மூழ்கியது என்று உள்ளூர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

