Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Gas leak affects 500 people near Bhopal: About 200 still suffering

பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 16, 2006

6 கிராமங்களில் விஷவாயு வெளியேறியது எப்படி? விசாரணை நடத்த ம.பி. அரசு உத்தரவு

போபால், அக். 16-

மத்திய பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டம் உம்ராகஞ்ச் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, திடீர் என்று விஷவாயு பரவியது. இந்தவிஷவாயு எங்கிருந்து வெளியேறியது என்பது மர்மமாக இருக்கிறது.

இந்த விஷவாயு 6 கிராமங்களுக்கு பரவியதால் 1500 பேர் மூச்சுதிணறல், வாந்தி , மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது.

விஷவாயு எங்கிருந்து பரவியது?என்பது பற்றி மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>